Tag: அமலாக்கத்துறை

அமைச்சர் நேரு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை ஏன்? – விவரம்

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.இரவிச்சந்திரன். இவர் ‘ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்' (டிவிஹெச்) என்ற கட்டுமான நிறுவனத்தை...

பாஜகவில் சேரச்சொல்லி செந்தில்பாலாஜிக்கு மிரட்டல் – அறிக்கையில் அம்பலம்

தமிழ்நாட்டையும் திமுகவையும் மிரட்டிப்பார்க்கலாம் என நினைத்து, தமிழ்நாட்டின் டாஸ்மாக் நிறுவனத்தில் முகாந்திரமற்ற வகையில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை ஒழித்துக்கட்ட...

ஆயிரம் கோடி அவதூறு அமலாக்கத்துறை மீது வழக்கு – செந்தில்பாலாஜி அறிவிப்பு

சென்னை அமலாக்க இயக்குநரகம் 06-03-2025 அன்று சென்னை தமிழ்நாடு மாநில வாணிபக் கழக தலைமை அலுவலகம் உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது....

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை – எதனால்?

திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு வேலூர் அருகே காட்பாடி காந்திநகரில் உள்ளது. இந்த வீட்டில் அவரது மகனும் வேலூர் பாராளுமன்ற உறுப்பினருமான...

செந்தில் பாலாஜி பதவிக்கு ஆபத்து?

சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 471 நாட்களுக்குப்...

பிணை மனு விசாரணை நடக்காமல் பார்த்துக் கொள்கிறது ஈடி – செந்தில்பாலாஜி தரப்பு காட்டம்

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தாண்டு ஜூன்...

பலவீனமாகிறது ஜாபர் சாதிக் வழக்கு – புதிய தகவல்கள்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஜாபர் சாதிக். அவர் மீது வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகையும்...

ஜாபர் சாதிக் வழக்கில் இப்படி நடந்ததா? – உலவும் அதிர்ச்சித் தகவல்

உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தி ரூ.2,000 கோடி வரை வருமானம் ஈட்டிய குற்றச்சாட்டில்...

அமீர் மீது அமலாக்கத்துறை பாய்ந்தது ஏன்?

உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தி ரூ.2,000 கோடி வரை வருமானம் ஈட்டிய குற்றச்சாட்டில்...

காவல் 14 ஆவது முறையாக நீட்டிப்பு – செந்தில்பாலாஜி சோகம்

சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது...