Tag: அமலாக்கத்துறை
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை – எதனால்?
திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு வேலூர் அருகே காட்பாடி காந்திநகரில் உள்ளது. இந்த வீட்டில் அவரது மகனும் வேலூர் பாராளுமன்ற உறுப்பினருமான...
செந்தில் பாலாஜி பதவிக்கு ஆபத்து?
சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 471 நாட்களுக்குப்...
பிணை மனு விசாரணை நடக்காமல் பார்த்துக் கொள்கிறது ஈடி – செந்தில்பாலாஜி தரப்பு காட்டம்
அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தாண்டு ஜூன்...
பலவீனமாகிறது ஜாபர் சாதிக் வழக்கு – புதிய தகவல்கள்
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஜாபர் சாதிக். அவர் மீது வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகையும்...
ஜாபர் சாதிக் வழக்கில் இப்படி நடந்ததா? – உலவும் அதிர்ச்சித் தகவல்
உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தி ரூ.2,000 கோடி வரை வருமானம் ஈட்டிய குற்றச்சாட்டில்...
அமீர் மீது அமலாக்கத்துறை பாய்ந்தது ஏன்?
உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தி ரூ.2,000 கோடி வரை வருமானம் ஈட்டிய குற்றச்சாட்டில்...
காவல் 14 ஆவது முறையாக நீட்டிப்பு – செந்தில்பாலாஜி சோகம்
சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி அமலாக்கத்துறையினரால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது...
ஒன்றிய அரசு தில்லி முதலமைச்சர் மோதலில் நடப்பது என்ன?
தில்லி அரசு, மதுபான விற்பனையை தனியாரிடம் வழங்க ஏதுவாக 2021-22 நிதியாண்டுக்கான புதிய மதுக்கொள்கையை கொண்டு வந்தது. இதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய துணைநிலை...
அமலாக்கத்துறை அதிகாரி கைது – ஒன்றிய அரசு கலக்கம்
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிபவர் மருத்துவர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக 2018- ஆம் ஆண்டு வழக்கு பதிவு...
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆபத்து
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையால் ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார் அமைச்சர் செந்தில்பாலாஜி.அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது....