சுற்று சூழல்
7 பில்லியன் கனவுகள் ஒரே பூமி, கவனத்தோடு நுகர்வோம்- சுற்றுச்சூழல் நாள் செய்தி
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவர்கள் நினைத்தால் எமது இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் காத்திரமான பங்களிப்பை வழங்க முடியும். சூழல் பாதுகாப்பின் மைய விசையாகச் செயற்பட மாணவர்கள்...
ஈழத்தில் கண்டற் காடுகள். சவுக்குக் காடுகளைக் காணவில்லை- அதிரவைக்கும் சூழலியல் அமைச்சர்
இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு கடற்கரை சார் சூழலியல் திட்டங்கள் பற்றிய முன்னேற்ற மீளாய்வு நிகழ்ச்சி புதன்கிழமை (11.03.2015) நடைபெற்றது....
கொலைக்கூடங்களாக உள்ள தோல் தொழிற்சாலைகளும்…சாவுப்பட்டறைகளாக உள்ள சாயப்பட்டரைகளும்…
வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை சிட்கோ தோல் கழிவு பொது சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள ஒரு கழிவுநீர் தொட்டி கடந்த வெள்ளிக்கிழமை 30.01.2015அன்று இரவு உடைந்தது....
வங்கக் கடலில் மட்டும் 2,69,000 டன்கள் அளவில் பிளாஸ்டிக் குப்பைகள்- அதிரவைக்கிறார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
இந்த உலகம் உயிர்களுக்கானது என்பதைக் கொஞ்சமும் கணக்கில் கொள்ளாமல் மனிதர்களுக்கானது மட்டும் என்கிற மமதையோடு நடந்துகொள்ளும் மனித இனத்தின் நடவடிக்கைகளால் கடல்வளம் எவ்வளவு பாதிக்கப்படுகிறது...
பொ. ஐங்கரநேசனின் ‘ஏழாவது ஊழி’!
தமிழில் சூழற் பாதுகாப்பு பற்றிய விரிவான தகவல்களுடன் கூடிய, சாதாரண வாசகர்களுக்குரிய நூல்கள் மிகவும் குறைவு. இவ்விதமானதொரு நிலையில் வெளிவந்திருக்கும் பொ.ஐங்கரநேசனின் 'ஏழாவது ஊழி'...
மஞ்சள் பைகளை பயன்படுத்துவோம்.
சுற்றுச்சூழல் மாசுபடுவதே பூமி வெப்பமடைய முக்கிய காரணம். மனித செயல்பாடுகளால் வெளியிடப்படும் கார்பன் டைஆக்சைடு, மீதேன் போன்ற வாயுக்களே சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. பூமி வெப்பமடைதவதால்...
மின்னணுக் குப்பைகள்-தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது
அறிவியல் தொழில் நுட்பம் ஒருபுறம் வளர்ச்சி பெற்று பிரம்மிப்பை ஏற்படுத்தினாலும், அதனால் உருவாகும் கழிவுகள், பிரமிடுகளை மிஞ்சும் அளவிற்கு உயர்ந்து நம்மை அச்சுறுத்த செய்கின்றன....
மர நடுகை மாதமாக நவம்பர்
வடமாகாண விவசாய அமைச்சினால் நவம்பர் 1ம் திகதி தொடக்கம் 30ம் திகதி வரையிலான காலப்பகுதி மாகாண மர நடுகை மாதமாக அறிவிக்கப்பட்டதற்கிணங்க இன்றைய தினம்...
மரம் நடுவோம் வரம் பெறுவோம்
பொருத்தமான காலத்துக்காக நிலத்தின்கீழ் கனவுகளைச் சுமந்தவாறு காத்துக்கிடக்கும் கார்த்திகை விதைகள், கார்த்திகை மாதத்தின் வரவோடு புதுப்பலம் பெற்று நிலத்தைக்கீறி வெளியேறி மஞ்சள், சிவப்பு வண்ணங்களில்...