Slide
தமிழர் தன்மானப் பேரவைத்தலைவர் மறைந்தார்
ஏஜிகே என்று அழைக்கப்பட்ட அ.கோ.கஸ்தூரிரெங்கன் மறைந்தார். கீழவெண்மணி போராட்டத்தில் ஒடுக்குண்ட பாட்டாளி வர்க்கத்தின் நாயகனாய் விளங்கியவர். சிறையெனும் அதிகார வர்க்கத்தின் உள்ளங்கைக்குள் வாழ்ந்து கொண்டே...
பஞ்சு அருணாசலம்: துணிச்சலான பரிசோதனைகளின் மன்னன்
தயாரிப்பாளர்,இயக்குநர், பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்ட பஞ்சு அருணாசலம் உடல்நலக் குறைவால் ஆகஸ்ட் 9 அன்று சென்னையில் காலமானார். அவருடைய இறுதிநிகழ்வு ஆகஸ்ட் 11...
யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களுக்கு அமெரிக்க நிறுவனம் பயிற்சி
யு.எஸ்.எயிட் எனும் அமெரிக்க நிறுவனத்தின் உதவியோடு பால் பண்ணையாளர்களுக்கான வயல் விழா வியாழக்கிழமை (11.08.2016) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. பண்டத்தாப்பில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக...
வாகா – விமர்சனம்
இந்திய எல்லையோர பாதுகாப்புப் படை வீரர் ஒரு பாகிஸ்தானியப் பெண்ணைக் காதலிக்கிறார் என்றாலே அடுத்து என்ன நடக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை. படத்தில்...
சிங்களர்களால் அநியாயமாகக் கொல்லப்பட்ட மாமனிதர் தராக்கி சிவராம் பிறந்த நாள்
ஆகஸ்ட் 11 - "தராக்கி" என அன்போடு அழைக்கப்படும் ஊடகவியலாளர் சிவராமின் பிறந்த நாள். தர்மரத்தினம் சிவராம் அல்லது தராக்கி சிவராம் ஆகஸ்ட் 11,...
புதிய கதாநாயகனுக்குப் பலம் சேர்க்கும் ஜி.வெங்கட்ராம், ராஜுசுந்தரம்
விகடன், வவ்வால் பசங்க உட்பட பல படங்களுக்கு இசையமைத்திருப்பவர் ஜெரோம்புஷ்பராஜ். பிரபல வழக்குரைஞராகவும் இருக்கிறார். இவர் தன்னுடைய மகன் அஸ்வினைக் கதாநாயகனாக்கி தற்போது தயாரித்துள்ள...
போராளிகள் மர்ம மரணம் – பன்னாட்டு மருத்துவ சோதனை வேண்டி தமிழ் மாகாண சபை தீர்மானம்
ஈழத்தில் சிங்கள இராணுவத்தால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் நோய் வாய்ப்படுவதும், மர்மமான முறையில் மரணமடைவதும் தொடர்ந்து நடந்துவருகிறது. இதனால் தமிழ் மக்கள்...
ஈரோட்டிலிருந்து யாழ் நூலகத்துக்கு நூல்கள் அனுப்ப ஏற்பாடு
ஈரோடு புத்தகத் திருவிழாவில் இருந்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நூலகத்துக்கு புதிய நூல்களை அனுப்ப மக்கள் சிந்தனைப் பேரவை ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து மக்கள் சிந்தனைப்...










