Slide

டிஐஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு சசிகலா காரணமா?

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் 2017 பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள‌ பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்....

யாழ்ப்பாணத்திற்கு ஆடிமாதம் ஒரு மகிழ்ச்சியான மாதம்

ஈழத்தமிழரின் பண்பாட்டு பண்டிகையான ஆடிப்பிறப்பு இன்று. ஆடிப்பிறப்பு என்பது தமிழ் மக்களால் ஆடி மாதம் முதலாம் நாள் கொண்டாடப் பெறும் ஒரு திருநாளாகும். தனித்துவமான...

இன்று தலையாடி, தேங்காய் சுடும் ஐதீகம் தெரியுமா?

ஆடி மாதத்தின் முதல் நாளையொட்டி தேங்காய் சுடும் பண்டிகை !!! ஈரோடு,சேலம், தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் நாளையொட்டி,...

கல்வியும் ஒழுக்கமும்தான் கடவுள் – நடிகர் சிவகுமார் பேச்சு

ஸ்ரீ சிவகுமார் அறக்கட்டளையின் 38வது வருட விழா இன்று நடைபெற்றது இதில் நடிகர் , ஓவியர் சிவகுமார் , சூர்யா , கார்த்தி ஆகியோர்...

நமக்கு எதிரி தமிழர்கள் அல்ல, தில்லிதான் – கன்னட அமைப்புகள் மனமாற்றம்-ஆழி.செந்தில்நாதன்

பெங்களூரில் கன்னட ரட்சண வேதிகே என்கிற கர்நாடக அமைப்பு நடத்திய ‘இந்தியாவில் மொழிச் சமத்துவத்தைக் கோருவோம்’ என்கிற தலைப்பில் நடந்திய வட்டமேசை கருத்தரங்கில், மொழி...

என் கதைக்கு ராதாமோகனுக்கு விருதா? – தமிழக அரசுக்கு பட்டுக்கோட்டை பிரபாகர் கேள்வி

2009 - 2014ம் ஆண்டுகள் வரைக்கான தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த திடீர் அறிவிப்பால், தமிழ் திரையுலகினர்...

இந்தி எருமைகள், முட்டாள்களின் மொழி இந்தி – ஏ.ஆர்.ரகுமானை முன் வைத்து வெளுத்து வாங்கிய எழுத்தாளர்

இலண்டன் வெம்ப்ளியில் உள்ள அரங்கம் ஒன்றில் ஜூலை 8 ஆம் தேதி நடைபெற்ற ஏ.ஆர் ரஹ்மானின் ''நேற்று, இன்று, நாளை'' என்ற இசைக் கச்சேரி...

ஜூலை 15 இல் காமராசரை மட்டுமல்ல இவரையும் தமிழர்கள் நினைவிற் கொள்ளவேண்டும்

'தனித் தமிழியக்கத் தந்தை' மறைமலையடிகளார் பிறந்த நாள்.15.7.1876 1916ஆம் ஆண்டில் நீதிக்கட்சியும், தனித்தமிழ் இயக்கமும் ஒரே கால கட்டத்தில் பிறந்தவை. திராவிட இயக்கங்கள் நீதிக்கட்சியை...

தமிழ்நாட்டில் வெடித்த தமிழீழ எரிமலை. !-கவிஞர் காசி ஆனந்தன்

மறைந்த தமிழினப்போராளி ஓவியர் வீரசந்தானம் அவர்களுக்கு உணர்ச்சிக்கவிஞர் காசிஆனந்தன் புகழஞ்சலி.... நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு என்ற நினைவு அப்போது தலைவர் பிரபாகரன் தமிழ்நாட்டில் இருந்தார்,...