Slide
தமிழ்த்தாய்க்கு முதலிடம் வேண்டி தீர்மானம் – அனைத்துக்கட்சிகள் ஆதரவு
தமிழ்நாட்டில் விஜய் ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து வந்தே மாதரம் பாடல் தமிழ்நாட்டுக்குள் வந்துவிட்டது.அதோடு தமிழ்த்தாய் வாழ்த்தையும் கடைசிக்குத் தள்ளிவிட்டார்கள்.இதைக் கண்டித்து பல்வேறு தரப்பினரும் பேசிவந்த...
தவெகவில் இணைந்தவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்க்கவேண்டும் – வேலுமணி திடீர் கோரிக்கை
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களுமான எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு வெளிப்படைக் கடிதம்...
விஜய் அழைப்பு கமல் நிராகரிப்பு
மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்கும் விதமாக,தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றும் நடவடிக்கையில் ஒன்றியஅரசு ஈடுபட்டு வந்தது.இதனால்,தென்மாநிலங்களின் உரிமை பாதிக்கப்படும் என திமுக...
விஜய் அரசின் நாடகத்தீர்மானம் – தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்
நிதிப்பகிர்வு குறித்த விஜய் அரசின் நாடகத்தீர்மானம் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் விடுத்துள்ள அறிக்கையில்.......
நக்கீரன் கோபால் மீது வழக்குப்பதிவு – பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
மூத்தபத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை.இதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை.... கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும்...
பாட்டிலுக்கு பத்து ரூபாய் எங்களால் தடுக்க முடியவில்லை – அமைச்சர் ஒப்புதல்
தமிழகத்தில் டாஸ்மாக் மதுவகைகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வது நடைமுறைக்கு வந்துள்ளது.அதற்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டிருக்கிறது.இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் வந்துள்ளன. இந்நிலையில்,மதுவிலக்குத்...
இடைத்தேர்தல்களில் திட்டமிட்டு தோற்றது பாஜக – அகிலேஷ் அதிரடி குற்றச்சாட்டு
பீகார் மாநிலம் பங்கிப்பூர் மற்றும் மபியின் தட்டியா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் பாஜக படுதோல்வியடைந்தது. இந்தநிலையில் உபி தலைநகர் லக்னோவில்...
மதுவிற்பனையை அதிகரிக்க விஜய் அரசு புதுமுயற்சி – அன்புமணி எதிர்ப்பு
தமிழகத்தில் தற்போது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் இயங்கி வருகின்றன.இந்நிலையில் மதுபான விற்பனைக்கு தனி செயலி மற்றும் இணைதளம் இன்றுமுதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக டாஸ்மாக்...
வைகோ மீது மதிமுக சமஉக்கள் வெளிப்படைக் குற்றச்சாட்டு
சட்டமன்றத் தேர்தலில் கடையநல்லூர்,சீர்காழி ஆகிய தொகுதிகளில் மதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜேந்திரன், செந்தில்செல்வன் ஆகியோர் வெற்றி பெற்றனர். அவர்கள் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.அப்போது கூறியதாவது.......
நிதிநிலை அறிக்கை கவலையளிக்கிறது – சசிகலா அறிக்கை
விஜய் அரசின் முதல் நிதிநிலை அறிக்கை குறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கை.... தமிழ்நாட்டில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைமையிலான அரசின் 2026-2027 ஆம் ஆண்டுக்கான...










