தமிழகம்

என்னஜி’, ‘ஏதுஜி -‘ச்சீ’ – ‘ச்சீ- திசம்பர் 6 கண்டன ஆர்ப்பாட்டப் பேச்சு

பாபர் மசூதியை அதே இடத்தில் இந்திய அரசு கட்டித் தர வேண்டும்!” என, சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த்...

சு.சாமி ஒரு சாவுக்குருவி, தொட்ட இடம் துலங்காது-பழ.நெடுமாறன் காட்டம்

தேசியத்தலைவரின் அறுபதாம்அகவையையொட்டி நடந்த நிகழ்வில் சுப்பிரமணிசாமியைப் பற்றிக் கடுமையான சொற்களைச் சொன்னார் பழ.நெடுமாறன். இந்தியாவின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்பட்டு அவர் பேசியதன் ஒரு பகுதி.......

தமிழக அரசுக்கெதிராக நானும் வருகிறேன்- கொங்குநாடு ஜனநாயகக்கட்சித் தலைவர் ஜி.கே.நாகராஜ்

   உயர்நீதிமன்ற நீதிபதி N.கிருபாகரன் அவர்கள் அடையாரில் நடந்த விபத்துவழக்கு தொடர்பான  விசாரணையின்போது, போதையில் வாகனங்களை ஓட்டுபவர்களைத் தடுக்க நாடுமுழுவதும் பூரண மதுவிலக்கை ஏன் அமல்படுத்தக்கூடாது என்ற கேள்வியை...

மோடி அரசின் குடுமியை உலுக்குவோம்-சீமான் எச்சரிக்கை

தொடர்வண்டித் துறையைத் தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவெடுத்திருக்கும் நிலையில், அதனை வன்மையாகக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில்,...

தமிழகத்திலுள்ள பிற மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும்-பெ.மணியரசன்

அண்மைக்காலமாகத் தமிழகமெங்கும் வடநாட்டுத் தொழிலாளர்கள் அதிகரித்துவிட்டனர். குறைந்த கூலிக்கு வேலை செய்ய அவர்கள் தயாராக இருப்பதே இதற்குக்காரணம் என்று சொல்லப்படுகிறது. தனியார் நிறுவனங்களில் நிறைந்திருக்கும்...

வந்தவரை எல்லாம் வாழ வைப்போம். மண்ணின் மைந்தரையே ஆள வைப்போம்-சீமான் உறுதி

நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஸ்ரீபெரும்புதூர், தேனாம்பாள் திருமண அரங்கில் மாவீரர் நாள் கூட்டம் நவம்பர் 27 அன்று  நடந்தது. இதில் அக்கட்சியின் தலைமை...

மாவீரர்களுக்கு வீரவணக்கம் – நாம் தமிழர் கட்சி.

தமிழீழ விடுதலை எனும் உன்னத இலட்சியத்திற்காக தம் வாழ்வு, இளமை,கல்வி, குடும்பம், இன்பம் என்றனைத்தையும் துறந்து, ஈழத் தமிழினத்தை அழித்தொழித்து, அதன் மூலம் சிங்கள...

தேசியத்தலைவர் பிறந்தநாள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கிய நாம்தமிழர்கட்சி

நவம்பர் 24 ஆம் தேதி இரவு தேசியத்தலைவர் பிறந்தநாள் சுவரொட்டிகள் கிழிப்பு மற்றும்  பதாகைகள் அகற்றம் செய்த காவல்துறையினரைச் சந்தித்து நியாயம் கேட்கச் சென்றபோது,...

எச்.ராஜாவின் ஆணவத்தால் தமிழகத்தில் பாசக துடைத்தெறியப்படும்-சீமான் ஆவேசம்

நாம்தமிழர்கட்சியினர் முன்னெடுக்கும்  மாவீரர் தின கூட்டங்களுக்கு தமிழகமெங்கும் காவல் துறை அனுமதி மறுப்பதைக் கண்டித்து சீமான் விடுத்துள்ள ஆவேச அறிக்கை.... தமிழீழ விடுதலைக்காக தங்கள்...

தமிழ்நாடு காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது?

தமிழினத்தலைவர் அற்பதாவது பிறந்தநாள் வாழ்த்துச் சுவரொட்டிகளை தமிழகம் முழுவதும் ஒட்டி வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் இதைக் கண்டுகொள்ளாத காவல்துறை. இந்த ஆண்டு, திடீரென தேடித்தேடி...