தமிழகம்
தேசியத்தலைவரின் 60 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 60 தமிழர்கள் குருதிக்கொடை
நாம்தமிழர்கட்சியின் சார்பில் 23-11-2014 அன்று கும்பகோணம் மோதிலால் தெருவில் உள்ள ஆர்.கே.ஜி திருமண மண்டபத்தில் தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 60 ஆவது பிறந்தநாள் விழாவும்...
அதிமுகவின் தடைகளைத் தகர்த்து மேதகு பிரபாகரன் விழாக் கொண்டாடிய நாம்தமிழர் கட்சி
நவம்பர் 20 ஆம் தேதி சென்னை கொரட்டூர் பேருந்துநிலையம் அருகில் நாம்தமிழர்கட்சி சார்பாக தமிழீழதேசியத்தலைவர் பிரபாகரன் பிறந்தநாள்விழாக் கொண்டாட திட்டமிடப்பட்டு பல நாட்களாக அக்கட்சியினர்...
ஜெயலலிதா சூட்டிய சமக்கிருத பெயரை மாற்றமுடியாது-தமிழக அரசு பிடிவாதம்
'யாத்ரி நிவாஸ்' என்ற சமஸ்கிருத பெயரை மாற்ற இயலாது. தமிழக அரசு அறிவிப்பு ! தமிழர் பண்பாட்டு நடுவம் கண்டனம் ! திருவரங்கத்தில் உள்ள...
ஒரு வாரம் மாவீர்ர் நாள் கொண்டாடுகிறது நாம்தமிழர்கட்சி
தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் மற்றும் மாவீரர்நாள் ஆண்டுதோறும் நாம்தமிழர்கட்சி சிறப்பாகவும் எழுச்சியுடனும் கொண்டாடிவருகிறது. இவ்வாண்டு நிகழ்ச்சிகள் பற்றி....
ஆடுதாண்டு காவிரியில் மறியல் போராட்டம்- பெ.மணியரசன்
காவிரி உரிமை மீட்புக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம், நேற்று (17.11.2014) காலை, தஞ்சை செஞ்சிலுவைச் சங்க அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குக், காவிரி உரிமை மீட்புக்...
இதையும் கேளுங்க திரு.ரஜினி அவர்களே
நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் தொழிலில், கலைத்துறையில் மென்மேலும் பல வெற்றிகள் காண உளமாற வாழ்த்துகிறேன் ஒரு சினிமா ரசிகன் என்ற முறையில்....
இந்தியா என்ற அமைப்பு எதற்கு?-வைகோ கேள்வி
முல்லைப் பெரியாறு அணையில், தமிழகப் பொறியாளர் தாக்கப்பட்டதற்கு, மதிமுக பொதுச் செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி...
பூரண மதுவிலக்கை அமல்படுத்தபட்டினிப்போராட்டம்
நவம்பர் 18-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ...
10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தகுதியிழந்தார் ஜெயலலிதா
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பித்த...
எம்.எஸ்.எஸ்.பாண்டியன் – எஸ்.வி.ஆர் இரங்கற் குறிப்பு
அனைத்திந்திய அளவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதிலுமுள்ள தென்னாசிய ஆய்வாளர்களிடத்திலும் பெருமதிப்பைப் பெற்றிருந்த அறிஞரும் வரலாற்றுத் துறைப் பேராசிரியருமான எம்.எஸ்.எஸ். பாண்டியன் இன்று மாலை டெல்லியிலுள்ள...










