தமிழகம்

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது- சீமான் கண்டிப்பு

"நாம் தமிழர்" கட்சியின் பொதுக்குழு, சென்னை அம்பத்தூரில் உள்ள ஹெச் பி எம்  கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.  இந்த பொதுக்குழுவிற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான்...

திடீரென நேதாஜி பற்றி வைகோ பேசுவது எதனால்?

நேதாஜி குறித்த உண்மைகளை வெளியிட மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து மதிமுக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்...

அவிநாசி அத்திக்கடவு திட்டம்- ஏமாற்றும் அதிமுக

அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டுமென்ற அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் பேசியிருக்கிறார். இந்தத் திட்டத்திற்கு ஆகும் செலவில் 25 விழுக்காட்டை ஒதுக்கி தமிழக...

ஆனந்தவிகடன் ஆசிரியர் ரா.கண்ணன் செய்தித்தாள்களே படிப்பதில்லையா?-நாம்தமிழரின் கேள்வி

  அண்மையில் சீமானிடம் பேட்டி எடுத்து. தமிழின வலியோடு அவர் சொன்ன சொற்களை, நக்கல் நய்யாண்டிப் பேட்டிகளின் வரிசையில் சேர்த்து இதுவும் ஒரு நகைச்சுவை...

234 தொகுதிகளிலும் போட்டியிடும் முதல் தமிழ்த் தேசிய இன கட்சியாக நாம் தமிழர் கட்சி-சீமான் பெருமிதம்

20.12.2014 அன்று சென்னையில் நடந்த நாம்தமிழர்கட்சி பொதுக்குழுவில் 2016 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்துப்...

தன்னைக் கேலி செய்ததையும் மறந்து விகடன் நிறுவனத்தலைவர் மறைவுக்கு சீமான் இரங்கல்.

அண்மையில் சீமானிடம் பேட்டி எடுத்து. தமிழின வலியோடு அவர் சொன்ன சொற்களை, நக்கல் நய்யாண்டிப் பேட்டிகளின் வரிசையில் சேர்த்து இதுவும் ஒரு நகைச்சுவை என்பது...

மணல் கொள்ளைக்கு அதிகாரிகள் துணை-சீமான் கண்டனம்

பாலாற்றில் மணல் எடுத்தவர்களைத் தடுத்த பொதுமக்கள் மீது காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொண்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், சீமான்...

ஆளில்லாத் தீவில் தமிழ்மீனவர்களை அடைத்துவைத்திருக்கும் பிரிட்டன் -அதிர்ச்சித்தகவல்

ஆளில்லாத தீவில் 96 மீனவர்களையும் அவர்களது 7 விசைப்படகுகளையும் அடைத்து வைத்திருப்பதாக மீனவர் கூறிய தகவலையடுத்து மீனவ மகக்ளிடையே ஒரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இம்மீனவர்களையும்...

சகாயத்திடம் புகார் சொல்ல அச்சப்படும் மக்கள், காரணம் காவல்துறை?

  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள கிரானைட் முறைகேடுகளை பற்றி 03-12-2014 முதல் ஆய்வு செய்து வருகின்றனர் சகாயம் ஆய்வுக்...

பாரதிய சனதாக் கட்சியைக் கலைத்துவிடலாமே-மேனகாகாந்திக்கு சீமான் சொன்ன யோசனை

மகளிர் சுய உதவிக்குழுக்களைக் கலைக்கும் யோசனை இருப்பதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி அறிவித்திருப்பதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில்,...