அரசியல்

வாய் கிழியப் பேசும் சிங்கள அரசு இதற்கென்ன பதில் சொல்லும்?

2009 இறுதிப்போருக்குப் பிறகு தமிழ்மக்கள் சுபிட்சமாக வாழ்வதாக உலகுங்கும் சுற்றிச் சுற்றிப் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஏதிலிகள் முகாம் இருப்பதை நியாயப்படுத்த சட்டங்கள் இருக்கலாம்....

யாழில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி

சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ள விவகாரம் தொடர்பாக வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில்  வெள்ளிக்கிழமை (28.11.2014) வலிதெற்குப் பிரதேசசபை மண்டபத்தில்...

வந்தவரை எல்லாம் வாழ வைப்போம். மண்ணின் மைந்தரையே ஆள வைப்போம்-சீமான் உறுதி

நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஸ்ரீபெரும்புதூர், தேனாம்பாள் திருமண அரங்கில் மாவீரர் நாள் கூட்டம் நவம்பர் 27 அன்று  நடந்தது. இதில் அக்கட்சியின் தலைமை...

விடுதலைப்புலிகள் எங்கள் இரத்தஉறவுகள்-மாவீரர்நாளில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

எமக்காகப் போராடியவர்களின் நினைவு இடங்கள் நிர்மூலமாக்கப்பட்டு அந்த இடங்களில் இன்று படையினர் நிலைகொண்டிருக்கின்றனர். அங்கு சென்று அஞ்சலி செலுத்தமுடியாத நிலையில் அவர்களின் நினைவாக இன்று...

தேசியத்தலைவர் பிறந்தநாளன்று மரங்கள் நட்ட தமிழ் அமைச்சர்.

நவம்பர் மாதம் வந்தாலே சிங்கள இராணுவத்துக்குக் கிலி பிடித்தாட்டும். புலிகளை அழித்துவிட்டோம் என்று சொல்லும் இக்காலத்திலும் அந்தப்பயம் தொடர்கிறது. தமிழீழப்பகுதிகளில் தேசியத்தலைவர் பிறந்தநாள் மற்றும்...

மாவீரர்களுக்கு வீரவணக்கம் – நாம் தமிழர் கட்சி.

தமிழீழ விடுதலை எனும் உன்னத இலட்சியத்திற்காக தம் வாழ்வு, இளமை,கல்வி, குடும்பம், இன்பம் என்றனைத்தையும் துறந்து, ஈழத் தமிழினத்தை அழித்தொழித்து, அதன் மூலம் சிங்கள...

தேசியத்தலைவர் பிறந்தநாள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கிய நாம்தமிழர்கட்சி

நவம்பர் 24 ஆம் தேதி இரவு தேசியத்தலைவர் பிறந்தநாள் சுவரொட்டிகள் கிழிப்பு மற்றும்  பதாகைகள் அகற்றம் செய்த காவல்துறையினரைச் சந்தித்து நியாயம் கேட்கச் சென்றபோது,...

மாவீரர் நாளை எவராலும் தடுக்க முடியாது- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சூளுரை

“தாயக மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் போராடி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைவுகூருவதற்கு தமிழர்களுக்கு உரிமை உண்டு. இதனை எவராலும் தடுக்க முடியாது. அவ்வாறு தடுத்தால்...

எச்.ராஜாவின் ஆணவத்தால் தமிழகத்தில் பாசக துடைத்தெறியப்படும்-சீமான் ஆவேசம்

நாம்தமிழர்கட்சியினர் முன்னெடுக்கும்  மாவீரர் தின கூட்டங்களுக்கு தமிழகமெங்கும் காவல் துறை அனுமதி மறுப்பதைக் கண்டித்து சீமான் விடுத்துள்ள ஆவேச அறிக்கை.... தமிழீழ விடுதலைக்காக தங்கள்...

தமிழ்நாடு காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது?

தமிழினத்தலைவர் அற்பதாவது பிறந்தநாள் வாழ்த்துச் சுவரொட்டிகளை தமிழகம் முழுவதும் ஒட்டி வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் இதைக் கண்டுகொள்ளாத காவல்துறை. இந்த ஆண்டு, திடீரென தேடித்தேடி...