அரசியல்
ஈழ இலக்கியங்கள் ஜனநாயக ஆயுதம்-தீபச்செல்வன்
அண்மையில் நியூ டெல்லியில் நடைபெற்ற சமன்வய்: இந்திய தேசிய மொழிகளின் விழாவில் கலந்து கொண்டுபேசும்போதே இவ்வாறு தெரிவித்தார். குறித்த விழாவில் இந்திய மாநிலங்களிலிருந்தும் முக்கிய...
உலகில் எவனுக்கும் கடன் படாத நாடு லிபியா !!
உலகில் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு ஒன்று உண்டா என்பதில் அனைவருக்கும் சந்தேகம் வருவது உண்மை, ஆனால் எந்த ஒரு நாட்டிடமும்...
10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தகுதியிழந்தார் ஜெயலலிதா
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பித்த...
எம்.எஸ்.எஸ்.பாண்டியன் – எஸ்.வி.ஆர் இரங்கற் குறிப்பு
அனைத்திந்திய அளவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதிலுமுள்ள தென்னாசிய ஆய்வாளர்களிடத்திலும் பெருமதிப்பைப் பெற்றிருந்த அறிஞரும் வரலாற்றுத் துறைப் பேராசிரியருமான எம்.எஸ்.எஸ். பாண்டியன் இன்று மாலை டெல்லியிலுள்ள...
மீனவர்களுக்கு தேவை மன்னிப்பல்ல நிபந்தனையற்ற விடுதலை: சீமான்
இலங்கை நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களுக்கும் தேவை மன்னிப்பல்ல நிபந்தனையற்ற விடுதலை என சீமான் கூறியுள்ளார். ஐந்து தமிழக மீனவர்கள் மீதான...
மோடி அரசு சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்-ராமதாசு
சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவது சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தியாவில் சமூகநீதியை முழுமையாக நடைமுறைப்படுத்த சாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் அவசியம்...
விக்னேஸ்வரன் அரசியல் தலைவர்களை சந்திக்கமாட்டார்
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சென்னைக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு வடக்கு...
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்கவேண்டும்-தமிழக அரசு
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் வன்முறைகளிலும், சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருவதால், இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் அவர்களால் தொடர்ந்தும் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய மற்றும் தமிழக...
ஒகேனக்கலில் மீன்கள் கிடைப்பது அரிதாகி விட்டது
கொங்குநாடு ஜனநாயகக் கட்சியின் தர்மபுரி மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்(03.11.14) நடைபெற்றது.தர்மபுரி மாவட்ட அமைப்பாளர் சுதாகர் தலைமை தாங்கினார்.பென்னாகரம் ஒன்றிய செயலாளர் முத்துமாது முன்னிலை...
மாவீரர் மாதத்தில் மலர்க்கண்காட்சி
வடமாகாண விவசாய அமைச்சு மரநடுகை மாதத்தையொட்டி ஏற்பாடு செய்திருந்த மலர்க் கண்காட்சி நவம்பர் 5 புதன்கிழமை நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமாகியது. வடமாகாண விவசாய...








