அரசியல்
மாவீரர்களுக்கு வீரவணக்கம் – நாம் தமிழர் கட்சி.
தமிழீழ விடுதலை எனும் உன்னத இலட்சியத்திற்காக தம் வாழ்வு, இளமை,கல்வி, குடும்பம், இன்பம் என்றனைத்தையும் துறந்து, ஈழத் தமிழினத்தை அழித்தொழித்து, அதன் மூலம் சிங்கள...
தேசியத்தலைவர் பிறந்தநாள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கிய நாம்தமிழர்கட்சி
நவம்பர் 24 ஆம் தேதி இரவு தேசியத்தலைவர் பிறந்தநாள் சுவரொட்டிகள் கிழிப்பு மற்றும் பதாகைகள் அகற்றம் செய்த காவல்துறையினரைச் சந்தித்து நியாயம் கேட்கச் சென்றபோது,...
மாவீரர் நாளை எவராலும் தடுக்க முடியாது- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சூளுரை
“தாயக மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் போராடி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைவுகூருவதற்கு தமிழர்களுக்கு உரிமை உண்டு. இதனை எவராலும் தடுக்க முடியாது. அவ்வாறு தடுத்தால்...
எச்.ராஜாவின் ஆணவத்தால் தமிழகத்தில் பாசக துடைத்தெறியப்படும்-சீமான் ஆவேசம்
நாம்தமிழர்கட்சியினர் முன்னெடுக்கும் மாவீரர் தின கூட்டங்களுக்கு தமிழகமெங்கும் காவல் துறை அனுமதி மறுப்பதைக் கண்டித்து சீமான் விடுத்துள்ள ஆவேச அறிக்கை.... தமிழீழ விடுதலைக்காக தங்கள்...
தமிழ்நாடு காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது?
தமிழினத்தலைவர் அற்பதாவது பிறந்தநாள் வாழ்த்துச் சுவரொட்டிகளை தமிழகம் முழுவதும் ஒட்டி வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் இதைக் கண்டுகொள்ளாத காவல்துறை. இந்த ஆண்டு, திடீரென தேடித்தேடி...
தேசியத்தலைவரின் 60 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 60 தமிழர்கள் குருதிக்கொடை
நாம்தமிழர்கட்சியின் சார்பில் 23-11-2014 அன்று கும்பகோணம் மோதிலால் தெருவில் உள்ள ஆர்.கே.ஜி திருமண மண்டபத்தில் தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 60 ஆவது பிறந்தநாள் விழாவும்...
அதிமுகவின் தடைகளைத் தகர்த்து மேதகு பிரபாகரன் விழாக் கொண்டாடிய நாம்தமிழர் கட்சி
நவம்பர் 20 ஆம் தேதி சென்னை கொரட்டூர் பேருந்துநிலையம் அருகில் நாம்தமிழர்கட்சி சார்பாக தமிழீழதேசியத்தலைவர் பிரபாகரன் பிறந்தநாள்விழாக் கொண்டாட திட்டமிடப்பட்டு பல நாட்களாக அக்கட்சியினர்...
ஜெயலலிதா சூட்டிய சமக்கிருத பெயரை மாற்றமுடியாது-தமிழக அரசு பிடிவாதம்
'யாத்ரி நிவாஸ்' என்ற சமஸ்கிருத பெயரை மாற்ற இயலாது. தமிழக அரசு அறிவிப்பு ! தமிழர் பண்பாட்டு நடுவம் கண்டனம் ! திருவரங்கத்தில் உள்ள...
ஒரு வாரம் மாவீர்ர் நாள் கொண்டாடுகிறது நாம்தமிழர்கட்சி
தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் மற்றும் மாவீரர்நாள் ஆண்டுதோறும் நாம்தமிழர்கட்சி சிறப்பாகவும் எழுச்சியுடனும் கொண்டாடிவருகிறது. இவ்வாண்டு நிகழ்ச்சிகள் பற்றி....
ஆடுதாண்டு காவிரியில் மறியல் போராட்டம்- பெ.மணியரசன்
காவிரி உரிமை மீட்புக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம், நேற்று (17.11.2014) காலை, தஞ்சை செஞ்சிலுவைச் சங்க அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குக், காவிரி உரிமை மீட்புக்...










