அரசியல்
10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தகுதியிழந்தார் ஜெயலலிதா
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பித்த...
எம்.எஸ்.எஸ்.பாண்டியன் – எஸ்.வி.ஆர் இரங்கற் குறிப்பு
அனைத்திந்திய அளவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதிலுமுள்ள தென்னாசிய ஆய்வாளர்களிடத்திலும் பெருமதிப்பைப் பெற்றிருந்த அறிஞரும் வரலாற்றுத் துறைப் பேராசிரியருமான எம்.எஸ்.எஸ். பாண்டியன் இன்று மாலை டெல்லியிலுள்ள...
மீனவர்களுக்கு தேவை மன்னிப்பல்ல நிபந்தனையற்ற விடுதலை: சீமான்
இலங்கை நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து மீனவர்களுக்கும் தேவை மன்னிப்பல்ல நிபந்தனையற்ற விடுதலை என சீமான் கூறியுள்ளார். ஐந்து தமிழக மீனவர்கள் மீதான...
மோடி அரசு சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்-ராமதாசு
சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவது சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தியாவில் சமூகநீதியை முழுமையாக நடைமுறைப்படுத்த சாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் அவசியம்...
விக்னேஸ்வரன் அரசியல் தலைவர்களை சந்திக்கமாட்டார்
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சென்னைக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு வடக்கு...
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிக்கவேண்டும்-தமிழக அரசு
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் வன்முறைகளிலும், சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருவதால், இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் அவர்களால் தொடர்ந்தும் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய மற்றும் தமிழக...
ஒகேனக்கலில் மீன்கள் கிடைப்பது அரிதாகி விட்டது
கொங்குநாடு ஜனநாயகக் கட்சியின் தர்மபுரி மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்(03.11.14) நடைபெற்றது.தர்மபுரி மாவட்ட அமைப்பாளர் சுதாகர் தலைமை தாங்கினார்.பென்னாகரம் ஒன்றிய செயலாளர் முத்துமாது முன்னிலை...
மாவீரர் மாதத்தில் மலர்க்கண்காட்சி
வடமாகாண விவசாய அமைச்சு மரநடுகை மாதத்தையொட்டி ஏற்பாடு செய்திருந்த மலர்க் கண்காட்சி நவம்பர் 5 புதன்கிழமை நல்லூர் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமாகியது. வடமாகாண விவசாய...
தினமலர் வெளியிட்ட தவறான பேட்டி. மாணவர்கள் கண்டணம்
யாழ்.பல்கலைக்கழகத்தின் ஊடக பிரிவு மாணவர்கள் தமிழகத்தில் உள்ள ஊடகங்களுக்கு வடக்கில் உள்ள நிலமைகள் மற்றும் இந்திய மீனவர்களுடைய சிக்கல்கள் குறித்து வழங்கிய மிக மோசமான...
ராஜபக்சேவின் பதவி வெறி-5 தமிழர்உயிர் பலி
கோ.சுகுமாரன் இராமேஸ்வரம், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், லாங்லெட், பிரசாத், அகஸ்டஸ், வில்சன் ஆகிய ஐவரும் போதைப் பொருள் கடத்தியதாக பொய்யாக தொடரப்பட்ட...






