அரசியல்

அனல்மின்நிலையம் மூலம் தமிழ்மண்ணின் சூழலைக் கெடுக்கும் சிங்கள அரசு

  சுன்னாகம் அனல் மின்நிலையத்தின் மூலம் சுற்றுச்சூழலுக்குக் கடும்பாதிப்பு ஏற்படுகிறது. இதைக் கண்டித்தும் மேற்கொண்டு அனல்மின் நிலையத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் வடமாகாணசபையில் தீர்மானம்...

தமிழக அரசுக்கெதிராக நானும் வருகிறேன்- கொங்குநாடு ஜனநாயகக்கட்சித் தலைவர் ஜி.கே.நாகராஜ்

   உயர்நீதிமன்ற நீதிபதி N.கிருபாகரன் அவர்கள் அடையாரில் நடந்த விபத்துவழக்கு தொடர்பான  விசாரணையின்போது, போதையில் வாகனங்களை ஓட்டுபவர்களைத் தடுக்க நாடுமுழுவதும் பூரண மதுவிலக்கை ஏன் அமல்படுத்தக்கூடாது என்ற கேள்வியை...

மோடி அரசின் குடுமியை உலுக்குவோம்-சீமான் எச்சரிக்கை

தொடர்வண்டித் துறையைத் தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவெடுத்திருக்கும் நிலையில், அதனை வன்மையாகக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில்,...

அணைக்கட்டை உடைத்தது சிங்கள இராணுவம்?

காரைநகர் வேணன் உவர்நீர்த் தடுப்பணை விசமிகளால் உடைக்கப்பட்டதால் அங்கு தேக்கி வைக்கப்பட்டிருந்த மழைநீர் கடலினுள் பாயத் தொடங்கியுள்ளது. இது வடக்கு மாகாண விவசாய, கமநலசேவைகள்,...

தமிழகத்திலுள்ள பிற மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும்-பெ.மணியரசன்

அண்மைக்காலமாகத் தமிழகமெங்கும் வடநாட்டுத் தொழிலாளர்கள் அதிகரித்துவிட்டனர். குறைந்த கூலிக்கு வேலை செய்ய அவர்கள் தயாராக இருப்பதே இதற்குக்காரணம் என்று சொல்லப்படுகிறது. தனியார் நிறுவனங்களில் நிறைந்திருக்கும்...

வாய் கிழியப் பேசும் சிங்கள அரசு இதற்கென்ன பதில் சொல்லும்?

2009 இறுதிப்போருக்குப் பிறகு தமிழ்மக்கள் சுபிட்சமாக வாழ்வதாக உலகுங்கும் சுற்றிச் சுற்றிப் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஏதிலிகள் முகாம் இருப்பதை நியாயப்படுத்த சட்டங்கள் இருக்கலாம்....

யாழில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி

சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ள விவகாரம் தொடர்பாக வடமாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில்  வெள்ளிக்கிழமை (28.11.2014) வலிதெற்குப் பிரதேசசபை மண்டபத்தில்...

வந்தவரை எல்லாம் வாழ வைப்போம். மண்ணின் மைந்தரையே ஆள வைப்போம்-சீமான் உறுதி

நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஸ்ரீபெரும்புதூர், தேனாம்பாள் திருமண அரங்கில் மாவீரர் நாள் கூட்டம் நவம்பர் 27 அன்று  நடந்தது. இதில் அக்கட்சியின் தலைமை...

விடுதலைப்புலிகள் எங்கள் இரத்தஉறவுகள்-மாவீரர்நாளில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

எமக்காகப் போராடியவர்களின் நினைவு இடங்கள் நிர்மூலமாக்கப்பட்டு அந்த இடங்களில் இன்று படையினர் நிலைகொண்டிருக்கின்றனர். அங்கு சென்று அஞ்சலி செலுத்தமுடியாத நிலையில் அவர்களின் நினைவாக இன்று...

தேசியத்தலைவர் பிறந்தநாளன்று மரங்கள் நட்ட தமிழ் அமைச்சர்.

நவம்பர் மாதம் வந்தாலே சிங்கள இராணுவத்துக்குக் கிலி பிடித்தாட்டும். புலிகளை அழித்துவிட்டோம் என்று சொல்லும் இக்காலத்திலும் அந்தப்பயம் தொடர்கிறது. தமிழீழப்பகுதிகளில் தேசியத்தலைவர் பிறந்தநாள் மற்றும்...