அரசியல்
வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லை – தேர்தல் ஆணையரிடம் சீமான் மனு
தமிழ்நாட்டில் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி...
செஞ்சூரியனுக்கு செவ்வஞ்சலி – தமிழீழத்திலிருந்து ஓர் அறிக்கை
இந்திய பொதுவுடைமைக் கட்சியின் முதுபெரும் தலைவர் இரா.நல்லகண்ணு நேற்று (பிப்ரவரி 25,2026) காலமானார். அவருக்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள, இந்தியத் தலைவர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தி...
செம்புலிக்கு செவ்வணக்கம் – நல்லகண்ணு கவிதாஞ்சலி
இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான இரா.நல்லகண்ணு, இன்று மதியம் 1.55 மணியளவில் காலமானார்.அவருக்கு வயது 101. மறைந்த நல்லகண்ணுவின்...
தமிழ்நாடு இறுதி வாக்காளர் பட்டியல் – விவரம்
தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட...
நாம் தமிழர் கட்சி ஆட்சியின் செயல்பாடுகள் – சீமான் அறிவிப்பு
திருச்சி மாவட்டம், ஆலம்பட்டி புதூரில் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு என்ற கருப்பொருளில் நாம் தமிழர் கட்சியின் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. சீமானின்...
திமுக கூட்டணியில் இணைந்து உயிர்பெற்றது தேமுதிக – விவரம்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு இந்த மாதம் இறுதியிலோ அல்லது அடுத்தமாதம் முதல்வாரத்திலோ அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.தேர்தல் நெருங்கி...
சசிகலா என்ன செய்யப் போகிறார்?
ஜெயலலிதாவின் தோழி சசிகலா வரும் 24 ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டம்...
தமிழ்நாடு அரசின் கடன்சுமைக்கு ஒன்றிய அரசே காரணம் – திகைக்க வைக்கும் பட்டியல்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்து பேசியதாவது.... ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பில்,...
மாநில அரசின் விசாரணை வேண்டாம் சிபிஐ வேண்டும் – துணைமுதல்வரே கோரும் விநோதம்
மகாராஷ்டிரா மாநிலத்தில், தேசியவாத காங்கிரசுக் கட்சித் தலைவரும், மகாராஷ்டிரா துணை முதலமைச்சருமான அஜித்பவார், சனவரி 28,2026 ஆம் தேதியன்று மும்பையில் இருந்து பாராமதிக்குச் சென்றபோது...
பாசகவினர் செய்தது தவறு – ஒப்புக் கொண்ட அண்ணாமலை
நேற்று,கோவை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,மகளிர் உரிமைத் தொகை 5000 ரூபாய் வழங்கப்பட்டது குறித்து கேட்கப்பட்டது.அதற்கு,...










