அரசியல்
நிதிஷ்குமார் முடிவுக்கு சொந்தக் கட்சியினர் கடும் எதிர்ப்பு – பீகார் நிலவரம்
பீகாரில் 10 ஆவது முறை மற்றும் சுமார் 20 வருடங்களாக முதலமைச்சராகத் தொடர்கிறார் ஜேடியுவின் தலைவரான நிதிஷ் குமார். தற்போது அவர் நாடாளுமன்ற மாநிலங்களவை...
சசிகலாவுக்கு தூதுவிடும் பாஜக – விழிபிதுங்கும் எடப்பாடி
2021 சட்டமன்றத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களிலும் அமைதி காத்த சசிகலா, இம்முறை, தனது ஆதரவாளர்களைத் திரட்டி இராமநாதபுரம் மாவட்டம்...
ஆமை புகுந்த வீடும் அமித்ஷா புகுந்த வீடும் ஒருபோதும் உருப்படாது – ப.சிதம்பரம் காட்டம்
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து...
மூன்றே மாதங்களில் முதலமைச்சர் பதவியைப் பறித்த பாஜக – பீகார் பரபரப்பு
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025 நவம்பர் மாதம் நடைபெற்றது.அந்தத் தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான தேஜ கூட்டணி அமோக வெற்றி பெற்றது. நிதிஷ்குமார்(75) தொடர்ந்து 10...
காங்கிரசு மாநிலங்களவை வேட்பாளர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மார்ச் 16,2026 அன்று நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரசுக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தைப் பிடிக்கப் போவது யார்?...
திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
திமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட...
அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழ்நாட்டிலிருந்து ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவேண்டும்.அதற்கான தேர்தல் மார்ச் 16 நடைபெறவுள்ளது. இவற்றில் 4 இடங்களில் திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணி 2...
திமுக காங்கிரசு கூட்டணி கடைசிநேரத்தில் நடந்ததென்ன? – விவரம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில்,அரசியல்களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.அந்தஅளவுக்கு தேர்தல் பணிகள் அனைத்தும் இறுதிகட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது....
சசிகலாவால் கடும் பாதிப்பு – அமித்சாவிடம் அலறிய எடப்பாடி
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மார்ச் 1 ஆம்...
விஜய் கட்சியினரின் அபாயகரமான நடவடிக்கை – பிரஸ்கிளப் கடும் கண்டனம்
சென்னை பத்திரிகையாளர் மன்றம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில்.... ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் குறிவைத்து கீழ்த்தரமாகப் பதிவிட்டுவரும் தமிழக வெற்றிக் கழகத்தினரை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக்...










