இந்தியா

இராகுல் காந்தி சந்திரபாபு தொடர்பு – தில்லி அரசியலில் பரபரப்பு

காங்கிரசு தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான இராகுல் காந்தி, வாக்குத் திருட்டு மற்றும் பீகார் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தேர்தல் ஆணையம் மீது...

பாஜகவின் தேர்தல் மோசடிகளை சான்றுடன் வெளியிட்ட இராகுல் – மோடி அரசு ஆட்டம்

நேற்று (ஆகஸ்ட் 7,2025) மக்களவை எதிர்க்கட்சி தலைவர் இராகுல்காந்தி, டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி தேர்தல் ஆணையம் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் முன்வைத்தார்....

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு – தில்லியில் பெண் பாமஉ தங்கச்சங்கிலி பறிப்பு

தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இதனால், மயிலாடுதுறை காங்கிரசு பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா டெல்லி சாணக்யபுரியின் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார்.அவர் நேற்று...

சங்கிகளின் பிளவுபடுத்தும் கருத்துக்கு தேசியவிருது – கேரள முதலமைச்சர் கடும் எதிர்ப்பு

71 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று (ஆகஸ்ட் 01) அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த திரைப்படமாக ‘12 ஆவது ஃபெயில்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த...

அமெரிக்கா மிரட்டல் அடிபணிந்த மோடி – பரபரப்பு தகவல்கள்

அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்றதும் உலக நாடுகளுக்கு பல்வேறு வகையிலான வரிகளை விதித்து வருகிறார். அந்த அடிப்படையில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும்...

பீகாரில் 66 இலட்சம் வாக்காளர்கள் நீக்கம் மிகப்பெரிய மோசடி – ப.சிதம்பரம் தாக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரத்தின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.63 இலட்சத்தில் டயாலிசிஸ் மையம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல்...

திடீரென பதவி விலகிய ஜெகதீப் தன்கர் – மோடிக்கு நெருக்கடி?

இந்திய ஒன்றியத்தின் துணை குடியரசுத் தலைவராக இருப்பவர் ஜெகதீப் தன்கர். 2022 ஆகஸ்ட் 11 ஆம் தேதி இந்திய ஒன்றியத்தின் 14 ஆவது துணை...

ஒரே முகவரியில் ஓராயிரம் வாக்குகள் – இராகுல்காந்தி அதிர்ச்சித் தகவல்

வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர் - SIR - special intensive revision of electoral rolls ) மூலம் வங்கதேசம்,...

நாட்டில் ஏழைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது – ஒன்றிய அமைச்சர் ஒப்புதல்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஒன்றிய சாலைப் போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது.... நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை மெதுவாக...

தேர்தல் ஆணையம் மூலம் நூதன மோசடி – பீகார் பரபரப்பு

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு அக்டோபர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் கடந்த...