இந்தியா
பீகாரில் 47 இலட்சம் வாக்காளர் நீக்கம் – மக்கள் அதிர்ச்சி
விரைவில் தேர்தல் நடக்கவிருக்கும் பீகாரில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் நோக்கில் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையை தேர்தல் ஆணையம் அமல்படுத்தியது. இதையடுத்து, அதிகாரிகள்...
1.32 இலட்சத்தை 88 இலட்சமாக உயர்த்திய டிரம்ப் – இந்திய இளைஞர்கள் கடும்பாதிப்பு
அமெரிக்காவில் தற்காலிகமாகப் பணியாற்றுவோருக்கு எச்1 பி விசா எனும்பெயரிலான அனுமதி வழங்கப்படுகிறது. ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்ளிட்ட சிறப்பு பணித்திறன் கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த...
தில்லியில் இருந்து கொண்டே தமிழ்நாட்டு வாக்காளர் நீக்கம் – இராகுல்காந்தி வெளிப்படை
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி கடந்த மாதம் தில்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, மக்களவைத் தேர்தல், மகாராஷ்டிரா, அரியானா சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக...
மணிப்பூர் செல்லும் மோடிக்கு பாஜகவினரே எதிர்ப்பு – வன்முறை வெடித்ததால் பரபரப்பு
இந்திய ஒன்றியத்தின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 2023 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கிய மெய்தி மற்றும் குக்கி-சோ இனக்குழுக்களுக்கு இடையேயான வன்முறையில் 260...
உச்சநீதிமன்ற உத்தரவு – பாஜகவின் சூழ்ச்சிக்குப் பின்னடைவு
பீகார் மாநிலத்தில் இவ்வாண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 65 இலட்சத்திற்கும் அதிகமான...
வீட்டுக் காவலில் முன்னாள் துணை குடியரசு துணைத்தலைவர்? – தில்லி பரபரப்பு
முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், 2022 ஆகஸ்ட் மாதம் நாட்டின் 14 ஆவது குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்றார். அவரது ஐந்தாண்டு பதவிக்...
அடுத்த பிரதமர் இராகுல் காந்தி – தேஜஸ்வி பேச்சுக்கு வரவேற்பு
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டு ஆகிய குற்றச்சாட்டுகளை முன்னிலைப்படுத்தி இராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஆகஸ்டு 17...
பேட்டி கொடுத்து மாட்டிக் கொண்ட தேர்தல் ஆணையர் – விவரம்
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கடுமையாக எதிர்க்கும் எதிர்க்கட்சிகள், பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டுச் சேர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்...
மோடியின் தீபாவளி பரிசு 28 இலிருந்து 40 விழுக்காடாக வரி உயர்வு? – நிபுணர்கள் அச்சம்
இந்திய ஒன்றியத்தின் 79 ஆவது சுதந்திர தினமான நேற்று புதுதில்லியில் உள்ள செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, “அரசாங்கம் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி வரி...
பீகார் சிக்கல் – தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் சவுக்கடி
பீகார் மாநிலத்தில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள்...










