ஈழம்

போராளிகள் மர்ம மரணம் – பன்னாட்டு மருத்துவ சோதனை வேண்டி தமிழ் மாகாண சபை தீர்மானம்

ஈழத்தில் சிங்கள இராணுவத்தால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பலர் நோய் வாய்ப்படுவதும், மர்மமான முறையில் மரணமடைவதும் தொடர்ந்து நடந்துவருகிறது. இதனால் தமிழ் மக்கள்...

சர்வதேச அணிகளோடு மோதவிருக்கும் தமிழீழ கால்பந்து அணி – உலகத்தமிழர்கள் பெருமிதம்

தமிழ் ஈழம் மலரவேண்டும். அங்கே தமிழர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு வாழவேண்டும் என்று, பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தமது உயிரைத் தியாகம் செய்தார்கள். 33...

புலிகள் காலத்தில் என் தங்கை தனியாக எங்கும் செல்வாள், இப்போது முடியவில்லை – ஒரு தமிழரின் வாக்குமூலம்

தமிழீழப்பகுதிகளில் மக்கள் கருத்தறியும் நல்லிணக்க செயலணியின் கருத்துக்கேட்புக்கூட்டங்கள் நடைபெற்றுவருகிறது. கிளிநொச்சி மாவட்டத்தி ற்கான மூன்றாவது நாள் அமர்வு, கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் ஆகஸ்ட்...

சிங்கள இராணுவத்தின் கொடிய கொடுமைகளை வெளிப்படுத்தும் நேரடி சாட்சி

உண்மையைக் கண்டறிதல், நடந்தவைகளுக்கு நீதி வழங்குதல், இழப்புக்க ளுக்கான நிவாரணம், குற்றங்கள் மீள் நிகழாமை ஆகிய நான்கு அம்சங்களைக் கொண்டதாக நல்லிணக்கப் பொறிமுறை அமைக்கப்படவுள்ளதாக...

பிறநாட்டு நல்லறிஞர் தமிழரைப் புகழ்கிறார்கள், அதைக் கெடுத்துவிடாதீர்கள் – யாழ் முதல்வர் வேண்டுகோள்

எமது இளம் சந்ததியினர் 'சாப்பிடுங்கள் குடியுங்கள் உற்சாகமாய் இன்றிருங்கள்' என்ற மனோநிலையில் வாழத் தலைப்பட்டுள்ளார்கள். இது எமது அழிவுக்கு வித்திடும் அறிவற்ற செயலாகும். தரமான...

கோயம்புத்தூரில் செய்வதை யாழ்ப்பாணத்திலும் செய்யவேண்டும் – தமிழ் அமைச்சர் பேச்சு

யாழ் உள்ளிட்ட வடக்குப் பகுதிகளில் ஏனைய மரங்களைவிடப் பனை மரங்களே அதிகம். மற்றெல்லா மரங்களையும் விட அதிக பயன்தரக்கூடியவையும் பனைகள்தாம். ஆனால் வளமான பனைகள்பற்றி...

உலக வங்கி உதவியுடன் தொண்டமனாறு தடுப்பணை புனரமைப்பு

தொண்டைமானாறு தடுப்பணை புனரமைப்புப் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. உலக வங்கியின் 399 மில்லியன் ரூபாய் நிதியில் நிறைவேறவுள்ள இந்தப் புனரமைப்பு வேலைகளை  வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்...

தமிழை வளர்த்த பனையை வளர்ப்பது தமிழர் கடமை – யாழ்ப்பாணத்தில் தமிழ் அமைச்சர் பேச்சு

தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியம் ஓலைச் சுவடிகளிலேயே எழுதப்பட்டது. சங்க இலக்கியங்கள், பதினெண்கீழ் கணக்கு நூல்கள், திருமுறைகள்< சித்த மருத்துவ நூல்கள் என்று தமிழை...

இலங்கையில் தற்போதைய தமிழ்மொழியின் நிலை இதுதான் – சான்றுடன் வெளிப்படுத்தும் கவிஞர்

கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வனுக்கு அண்மையில் நேர்ந்த அனுபவம், ஈழத்தில் தற்போது தமிழ் மக்களின் நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. இது தொடர்பாக அவர்...

கிளிநொச்சியில் ஆஸ்திரேலிய உதவியுடன் பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம்

கிளிநொச்சி மாவட்டம் முழங்காவிலில் பழங்கள், மரக்கறிகள் பதனிடும் நிலையம் புதன்கிழமை (20.07.2016) திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் இலங்கைக்கான தூதர் பிறைஸ் கட்செசன், இந்தியத் துணைத்தூதுவா ஆ.நடராஜன்,...