ஈழம்
திரண்ட தமிழ் மாணவர்கள், அரண்ட சிங்கள அரசு, உலகத்தமிழர்கள் புத்துணர்ச்சி
யாழ்ப்பாணம் குளப்பிட்டி சந்திப்பகுதியில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரியும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் யாழ்ப்பாணம்,...
கடலில் மூழ்குமா யாழ்ப்பாணம்? – சர்வதேச அமைப்பின் எச்சரிக்கையால் பதற்றம்
2040 ஆம் ஆண்டுவாக்கில் இலங்கையின் சில பகுதிகள் கடலில் மூழ்கிப் போகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் கவனத்திற்கு உள்ளாகியுள்ள காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான...
நம் முன்னோருக்கு உணவுதான் மருந்து, நமக்கு மருந்துதான் உணவு – விவசாய அமைச்சர் வேதனை
யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பிரதேசங்களை நோக்கி சுற்றுலாப் பயணிகளை வசீகரிப்பதில் எமது இயற்கைச் சூழலும் தொல்லியற் சின்னங்களும், வணக்கத்தலங்களும் பெரும் பங்காற்றுகின்றன. அந்தப் பங்களிப்புக்கு...
புலிகள் மிகச்சரியாக இருந்திருக்கிறார்கள் என்று இப்போது புரிகிறது – பொ.ஐங்கரநேசன் பேச்சு
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாகப் பேசுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவைபற்றி மாகாணசபை உறுப்பினர்கள்...
புலிகளை நீங்கள் பயங்கரவாதிகள் என்று சொல்லலாம், எங்களுக்குப் போராளிகள் – சிங்கள அமைச்சர் முன் சீறிய தமிழ் அமைச்சர்
நீர்வேலி என்றதும் நீர்வேலியில் இடம்பெற்ற வங்கிக் கொள்ளையே தனது நினைவுக்கு வருவதாகவும், ஆனால் இப்போது அப்படியான கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுவதில்லை எனவும் மத்திய மின்சக்தி...
என்னைக் கொன்று விட்டு புலிகள் மீது பழிசுமத்த சதி நடக்கின்றது – தமிழ் முதல்வரின் அதிர்ச்சி குற்றச்சாட்டு
ஹிட்லரின் படுகொலைகள் யூதர்களுக்கு எவ்வாறு விடுதலை உணர்வை போதித்ததோ அதே போன்று முள்ளிவாய்க்கால் துயரங்கள் தமிழ் மக்களுக்கு தமது நிலையை உணர வழி வகுக்க...
விடுதலைப்புலிகளுக்கு ஆன்மபலம் தந்த மாவீரன் திலீபன் நினைவுநாள் (செப் -26) இன்று
சொட்டு நீரும் அருந்தாமல் உயிர் நீத்த உலகின் முதல் போராளி திலீபன் நினைவு நாள் 26.9.1987 உலகில் ஒடுக்குமுறைக்கு எதிராக நடத்தப்படும் உரிமைப் போராட்டங்கள்...
எழுக தமிழ் பேரணியில் எழுச்சியுடன் திரண்ட பல்லாயிரம் தமிழ்மக்கள் – சிங்கள அரசுக்குப் பேரரதிர்ச்சி
ஈழத்தில் ஆயுதப்போர் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் கூட தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட ரீதியில் இடம்பெற்று வரும், சிங்கள மயமாக்கல், பௌத்த மயமாக்கல்...
விவசாயத்துறையில் தமிழ் அதிகாரிகள் இல்லை, திட்டமிட்ட சிங்கள சூழ்ச்சியே காரணம் – தமிழ் அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் புதன்கிழமை (21.09.2016) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு...
தமிழ்மண்ணில் பலாத்காரமாக அமைக்கப்படும் புத்தவிகாரைகளை அகற்றவேண்டும் – தமிழ் முதலமைச்சர் அறைகூவல்
தமிழ் மக்கள் பேரவையின் முன்னெடுப்பில் செப்டம்பர் 24ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் ‘எழுக தமிழ்’ என்கிற பெயரில் மிகப்பெரிய் பேரணி நடத்த ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. அதற்காக...










