இலக்கியம்

எழுதித் தீராத வீரத்தின் கதைகளில் ஒரு துளி

அப்பால் ஒரு நிலம் இப்போதுதான் வாசித்து முடித்தேன்.. களத்திலிருக்கும் ஒரு சிறிய உளவுப்படையணி எதிரியின் வசமிருக்கும் கிளிநொச்சி முகாமுக்குள் ஊடுருவி உளவெடுக்கத் திட்டமிடுவதும் செயல்படுத்துவதும்தான்...

பாரதிதாசன் பிறந்த நாளில், கவிஞர்களுக்கு தமிழ்மாமணி விருது -புதுவை முதல்வர் பேச்சு

புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத் துறையும், தென்னக பண்பாட்டு மையமும் (தஞ்சாவூர்) இணைந்து புதுப்பிக்கப்பட்ட மகாகவி பாரதியார் நினைவு அருங்காட்சியகம்-ஆய்வு மையம் திறப்பு விழாவை...

இது தமிழ்த் தேசிய விருது – கவிஞர் யுகபாரதி பெருமிதம்

17.1.2016 அன்று சென்னை பெரியார் திடலில்  தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற திராவிடர் திருநாள் விழாவில் பாடலாசிரியர் யுகபாரதி அவர்கள் உரையாற்றினார்....

நாடாளுமன்றத்துக்குள் திருக்குறள் ஒலித்தது தமிழுக்குக் கிடைத்த பெருமை- வைரமுத்து பேச்சு

தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை, திருக்குறள் திருவிழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், 133 மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்....

இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் திருக்குறள் ஓதும் 133 மாணவர்கள்

புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்துக்குள் வரும் வியாழன் (டிசம்பர் 17) காலை திருவள்ளுவர் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் வெங்கைய நாயுடு, ஸ்மிருதி இரானி...

மொழிபெயர்ப்பு எப்படி இருக்கவேண்டும்? – கோவை உரையரங்கில் விளக்கம்

  சாகித்திய அகாதெமியும், அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையமும் (AMTI) இணைந்து "மொழிபெயர்ப்பு: நுணுக்கங்கங்களும் அறைகூவல்களும்" எனும் ஒருநாள் உரையரங்கு 09.12.2015...

ஈரோட்டில் எஸ்கேஎம் இலக்கியவிருது பெற்றார் கவிஞர் மு.மேத்தா

ஈரோடு தமிழ் இலக்கிய பேரவை அறக்கட்டளை சார்பில் தமிழ் அறிஞர்களை தேர்ந்து எடுத்து அவர்களுக்கு ‘‘எஸ்.கே.எம். இலக்கிய விருது’’ வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த...

பாரதிதாசன் கவிதை நூல்கள் அரபு, சீன மொழிகளில் மொழி பெயர்க்கப்படுகின்றன

  திருக்குறள் சீனம், அரபு மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் வெளியிடப்பட்டுவிட்டது. 2 மொழிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழி பெயர்ப்பு நூல்கள்...

பாரதியாருக்கு தமிழைவிட சமக்கிருதத்தின் மீதே அதிகமதிப்பு- சுப.வீரபாண்டியன் பேச்சு

ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகத்தில் பாரதியார் மீதான ஆறாவது நினைவுச் சொற்பொழிவு  நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பேராசிரியர் சுப.வீரபாண்டியன் “பாரதியின் மொழிக்கொள்கை” என்ற தலைப்பில் ஆற்றிய...

வைரமுத்து சிறுகதைகளைத் திறனாய்வு செய்யும் கலைஞர்கருணாநிதியின் அழகிய தமிழுரை

கவிப்பேரரசு வைரமுத்துவின் “வைரமுத்து சிறுகதைகள்” நூல் வெளியீட்டுவிழா, அக்டோபர் 10 ஆம் நாள், சென்னை காமராசர் அரங்கில் நடந்தது, அந்நூலினை வெளியிட்டு கலைஞர் மு.கருணாநிதி...