இலக்கியம்
அணு உலை விபத்து பற்றி எழுதி,உலகின் கவனத்தை ஈர்த்த எழுத்தாளருக்கு நோபல்பரிசு
இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளரும், பெண் எழுத்தாளருமான ஸ்வெட்லானா அலெக்ஸிவிச் (67) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இதற்கான அறிவிப்பை...
ரஷ்ய எழுத்தாளர் லியோடால்ஸ்டாய், காந்தி ஆகியோர் திருக்குறளின் மேன்மையை உணர்ந்தவர்கள்
தேசிய நல விழிப்புணர்வு இயக்கம் சார்பில் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு ஈரோடு மக்கள் சிந்தனை பேரவைத் தலைவர்...
தமிழுக்குச் சங்கம் வைத்துத் தொண்டாற்றிய அறிஞருக்கு அருட்சோதி விருது
இராமலிங்கர் பணிமன்றம் ஏவி.எம்.அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும் அருட்பிரகாச வள்ளலார் மகாத்மா காந்தி பொன்விழாக் கொண்டாட்டம் ஏவி.எம்.இராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் தொடங்கியது. இராமலிங்கர் பணி...
தமிழர்களுக்குப் பெருமை தரும் நிகழ்வு,மணிப்புரி மொழியில் திருக்குறள்
உலகப் பொதுமறையாம் திருக்குறளை மணிப்பூர் மொழியில் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறார் மணிப்பூர் மங்கை ரேபிகா தேவி. மணிப்புரி மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல்...
தில்லியில் தொடங்கியது திருக்குறள் பயிற்சிப்பட்டறை
தில்லி தமிழ்ச் சங்கத்தில் திருக்குறள் பயிற்சிப் பட்டறை தொடக்க விழா ஞாயிறுற்றுக்கிழமை நடைபெற்றது. தில்லி தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து திருக்குறள் பாராயணம் அமைப்பு இதற்கு...
புத்தகத்திருவிழாவை ஒட்டி மக்கள்சிந்தனைப்பேரவையின் அடுத்த சிறப்பு
மக்கள் சிந்தனைப் பேரவை வழங்கும் ஈரோடு புத்தகத் திருவிழா – 2015 ஐ முன்னிட்டு கல்லூரி மாணவ / மாணவியர் பங்கேற்கும் மாநிலந் தழுவிய...
தமிழின் செவ்வியல் தகுதி நூலுக்கு தமிழக அரசு விருது.
இன்று காலை சென்னைப்பல்கலைக்கழக வளாகத்தில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு நிகழ்ச்சியில் 2012-13 ஆம் ஆண்டுக்கான சிறந்த...
இனப்படுகொலைக்கு ஆதரவாக இருந்தவர் ஜெயகாந்தன் –இதுதான் ஜெயகாந்தன் பாணி.
அறிஞர் அண்ணா மறைவுக்குப் பின் கவிஞர்கண்ணதாசன் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசிய எழுத்தாளர் ஜெயகாந்தன் பேச்சின் இரு பகுதி கீழே உள்ளது. அதைத் தொடர்ந்து...
என் மூச்சும் பேச்சும் இருப்பும் உயிர்ப்பும் ஈழத் தமிழர்களுக்காக இருக்கும்- அறிவுமதி
கனடாவுக்கு வருகை தந்திருக்கும் கவிஞர் அறிவுமதி அவர்கள் கனடா வாழ் தமிழ் ஆசிரியர்களுக்கு புதுக் கவிதை எழுதும் கற்பித்தல் பட்டறை நடத்தினார். கனடா தமிழ்...
எடுத்துக்கொள்ளுங்கள் அவர்கள் கோமணங்களை…- பழனிபாரதியின் அனல் வரிகள்
இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே மேகம் முழிச்சு கேட்குதே போன்ற ஏராளமான இதயத்தை வருடும் இனியஇசைப்பாடல்களுக்குச்...










