Tag: விருதுநகர்

பொன்முடிக்கு துரைவைகோ ஆதரவு

தமிழ்நாடு மழை வெள்ளப் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்கக் கோரி, விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட...

தென்மாவட்டங்களில் எடப்பாடிக்குக் கறுப்புக்கொடி

அதிமுகவில் பதவிச்சண்டை உச்சகட்டத்தில் இருக்கிறது. ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் கடும்போட்டியில் இருக்கின்றனர். மேற்கு மற்றும் வடமாவட்டங்களில் இபிஎஸ்ஸுக்கு செல்வாக்கு இருக்கிறதென்றும், தென் மாவட்டங்களில் ஓ.பி.எஸ்ஸுக்கு செல்வாக்கு...

கேகேஎஸ்எஸ்ஆரிடம் சரணடைந்த கேடிஆர் – கைதில் இருந்து தப்புகிறார்?

முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கில் அவர் முன்பிணை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட...

அதிமுக எம் எல் ஏ வுக்கு அமைச்சர் கொலைமிரட்டல் காங்கிரசு எம்பி ஆதரவு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், விருதுநகர்...

எட்டுவயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை – சீமான் அதிர்ச்சி

சிவகாசி சிறுமி பிரித்திகாவின் மரணத்திற்குக் காரணமான பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள...

தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த போராளி க.பெ.சங்கரலிங்கனார் நினைவு நாள் 13.10.1956

தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த போராளி க.பெ.சங்கரலிங்கனார் நினைவு நாள் 13.10.1956 1953ஆம் ஆண்டு ‘விசாலா ஆந்திரா’ கேட்டு உண்ணாநிலைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்...

3000 க்கு 2, 2000 க்கு 2, 1000க்கு 1 – இதுதான் மக்கள் கணக்கு சீமான் தகவல்

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகன் அருண்மொழிதேவனை ஆதரித்து விருதுநகரில் நாம் தமிழர் கட்சியின்...

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – பேராசிரியை கைது

விருதுநகர் தேவாங்கர் கல்லூரியின் கணிதப் பிரிவு உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளிடம் கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி செல்போனில் பேசி...