Tag: விடுதலைப் புலிகள்

தமிழினத்தின் மீது சிங்களம் தொடுத்திருக்கும் பச்சை யுத்தம் – சான்றுகளுடன் ஐங்கரநேசன் எச்சரிக்கை

சூழல் பாதுகாப்பின் பெயரால் தமிழர் நிலம் அபகரிப்பு.செவ்விந்தியர்களின் கதியே எமக்கும் ஏற்படலாம். முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்ததோடு யுத்தம் நின்றுவிடவில்லை. அரசாங்கம் யுத்தத்தைச் சத்தமில்லாமல் இன்னுமொரு...

விடுதலைப்புலிகளை அழிக்கத் துணை போனதால் ஆபத்தில் இருக்கும் இந்தியா – மருத்துவர் இராமதாசு எச்சரிக்கை

பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு இன்று வெளீயிட்டுள்ள அறிக்கையில்.... இலங்கையில் என்ன நடக்கக்கூடாது என்று அஞ்சிக் கொண்டிருந்தோமோ, அது கடைசியாக நடந்தே விட்டது. தமிழ்நாட்டை...

விடுதலைப்புலிகள் போட்ட அத்திவாரம் அப்படியே உள்ளது – பொ.ஐங்கரநேசன் பேச்சு

இலங்கையில் சிங்களத் திரையுலகு வளர்ச்சி பெற்றுள்ள அளவுக்குத் தமிழ்த் திரையுலகால் வளர்ச்சிபெறமுடியவில்லை. இதற்குத் தமிழகத் தமிழ்த் திரைப்படங்களின் ஆதிக்கத்தில் இருந்து நாம் விடுபடாததே பிரதான...

மாவீரர் சிந்திய குருதி! ஈழம் மீட்பது உறுதி! – சீமான் அறிக்கை

மாவீரர் நாள் 2020 - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...... என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்....

மாவீரர் நோக்கத்தை நிறைவேற்றுவோம் – மருத்துவர் இராமதாசு உறுதி

மாவீரர் நாள் என்பது லெப்டினன்ட் சங்கரின் (சத்தியநாதன்) நினைவுநாள். தமிழீழத்தில் இலங்கை இராணுவத்துடன் நடைபெற்ற சண்டையில் படுகாயமடைந்து, சிகிச்சைக்காக தமிழகம் கொண்டுவரப்பட்டு,அவரை பிழைக்க வைக்க...

உலகம் வியந்த உன்னதப் போராளி – தொல்திருமாவளவன் புகழாரம்

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் 66 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துத்...

நவம்பர் 27 மாவீரர் நாள் – பழ.நெடுமாறன் முக்கிய செய்தி

துளிர்க்கும் மலர் மொட்டுகள் மலர்ந்து மணம் பரப்புவதற்கு முன்னர் கருகி உதிர்ந்து சருகுகளாகிவிட்டன. தமிழீழ மண்ணில் இளைஞர்கள், இளம் பெண்கள் ஆகிய பலரும் வாழ்வின்...

தெலுங்கு பேசுகிறவர்கள் தமிழகத்தில் அதிகமாக எடுத்துக் கொண்டார்கள் – சீமான் தகவல்

தமிழீழ அரசியல் பிரிவுப்பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று 02-11-2020 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நாம் தமிழர்...

இலங்கை தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிலைப்பாடு – சீமான் அறிவிப்பு

இலங்கைத் தேர்தலில் எமது நிலைப்பாடு! - எனும் தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுதியுள்ள திறந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது......, ஈழத்தாயகத்தில்...

திமுகவினருக்கு நட்புரிமையுடன் சுபவீ எழுதியிருக்கும் திறந்த மடல்

அண்மைக்காலமாக தமிழகத்தில் சில திமுகவினர் விடுதலைப்புலிகள் பற்றியும் அதன் தலைவர் பிரபாகரன் பற்றியும் அவதூறு செய்துவருகின்றனர். அவர்களுக்காக திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலர்...