Tag: விடுதலைப் புலிகள்

மேதகு பிரபாகரன் அவர்களைப் பற்றி’உரை பிறழ்வு’ – திருமாவளவன் வருத்தம்

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் 12.02.2026 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்... ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எமது தமிழ்ச் சொந்தங்கள் யாவருக்கும் வணக்கம்! 23-01-2026...

ஈராயிரம் ஆண்டில் எவரும் கண்டிடா பேரினப் பெருமகன் – சீமான் வாழ்த்து

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் 71 ஆவது நாள் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள...

தமிழீழக் கனவு உயிர்ப்போடிருக்கிறது – திலீபன் நினைவுநாளில் தமிழீழ மக்கள் எழுச்சி

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போது இந்திய அமைதிப்படை அங்கு சென்றது.அப்போது இந்தியாவுக்கு, வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாகத் திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த...

அறுபடை கண்ட காவியத்தலைவன் எம் தேசியத்தலைவர் – சீமான் புகழாரம்

தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் எழுபதாவது பிறந்தநாள் இன்று.இந்நாளை உலகத் தமிழர்கள் உவப்புடன் கொண்டாடிவருகிறார்கள். இந்நாளில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்...

தமிழீழத் தனியரசே நிரந்தரத் தீர்வு – சுதுமலை பிரகடனத்தின் 36 ஆம் ஆண்டு

1987 ஆம் ஆண்டு இலங்கையுடன் திடீரென அப்போதைய பிரதமர் இராஜீவ் காந்தி ஒப்பந்தம் போட முடிவு செய்துவிட்டார். ஆனால் களத்தில் இருந்த தமிழீழ விடுதலைப்...

மாவீரர் கனவை நனவாக்க ஒருங்கிணைவோம் – சீமான் அழைப்பு

மாவீரர் நாள் 2022 ஐ ஒட்டி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... உலகம் முழுவதும் பரவி வாழ்கிற என் தாய்த்...

திருப்பூரில் மாவீரர்நாள் – சீமான் உரையாற்றுகிறார்

உலகத் தமிழர்களால் இன்று மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாவீரர் நாள் என்பது லெப்டினன்ட் சங்கரின் (சத்தியநாதன்) நினைவுநாள். தமிழீழத்தில் சிங்கள இராணுவத்துடன் நடைபெற்ற...

கிளம்பினான் ஒரு தமிழ் இளைஞன் – தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் சிறப்பு

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்! -முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம். உலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் யாழ் மேயர் திடீர் கைது – சிங்கள அரசின் செயலுக்கு ஐங்கரநேசன் கண்டனம்

யாழ்ப்பாண மாநகர மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் நேற்று (ஏப்ரல் 9) அதிகாலை கைது செய்யப்பட்டு, பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். யாழ். மாநகர சபையின்...

தமிழினத்தின் மீது சிங்களம் தொடுத்திருக்கும் பச்சை யுத்தம் – சான்றுகளுடன் ஐங்கரநேசன் எச்சரிக்கை

சூழல் பாதுகாப்பின் பெயரால் தமிழர் நிலம் அபகரிப்பு.செவ்விந்தியர்களின் கதியே எமக்கும் ஏற்படலாம். முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளைத் தோற்கடித்ததோடு யுத்தம் நின்றுவிடவில்லை. அரசாங்கம் யுத்தத்தைச் சத்தமில்லாமல் இன்னுமொரு...