Tag: மே 18

உலகெங்கும் பறக்கும் புலிக்கொடி ஈழத்திலும் விரைவில் பறக்கும் – சீமான் சூளுரை

மே 18, இனப்படுகொலை நாளின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று...

நந்திக் கடல் பத்தாண்டுகள் – இறுதிப் போரை தோல்வி என்று சொல்லாதீர்கள்

நந்திக்கடல் / பத்தாண்டுகள். இறுதிப்போரை தோல்வி என்று நம் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. அடிப்படையில் அது தோல்வியும் அல்ல. கிரேக்கர்களின் தெர்மாப்பிளையோ...

தமிழினம் வீழ்ந்த நாளல்ல எழுந்த நாள் என்றாக்குவோம் – சீமான் முழக்கம்

மே 18, விடுதலைக்காக உதிரத்தைச் சிந்திய இந்நாளை தமிழர்கள் வீழ்ச்சிக்குரிய நாளாக அல்லாது விடுதலையெழுச்சிக்குரிய நாளாக உணர்ந்து போராட முன்வர வேண்டும் என்று சீமான்...

முள்ளிவாய்க்கால் நினைவுநாள் – தமிழீழமெங்கும் தீபமேந்தி பயணம்

முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவு கூறும் வகையில் தீபமேந்திய ஊர்தி பவனி வல்வெட்டித்துறையில் ஆரம்பமாகிய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஊடாக இன்று மாலை...

முள்ளிவாய்க்கால் நாளில் அதுபற்றிப் பேச மறுத்த ரஜினிக்கு உலகத்தமிழர்கள் கண்டனம்

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்க நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தமிழர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது....

மே 18, விழுவதெல்லாம் அழுவதற்கல்ல! எழுவதற்கு – சீமான் ஆவேச அழைப்பு

மே 18, இன எழுச்சி நாள் அதையொட்டி மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை பாம்பனில் ( இராமநாதபுரம்) நடத்துகிறது நாம் தமிழர் கட்சி. இதுகுறித்து நாம்...

விளக்கேந்தி வீரரை வணங்கும் பண்பாடுள்ள நாம் இருளேந்தி அநீதியை அறிவிப்போம்

மே18.2009 இன் நினைவாக எழுத்தாளர் குணாகவியழகன் இருள் ஏந்துவோம் என்று தமிழ் மக்களை அழைக்கிறார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள குறிப்பு.... அன்பினிய தமிழ்மக்களே...