Tag: மே 17 இயக்கம்
இனப்படுகொலையை மறக்கமாட்டோம் – மே 17 இயக்கம் அறைகூவல்
மே 17 இயக்கம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்..... தமிழர்களே! சென்னையை நோக்கி திரண்டு வாருங்கள்! – மே பதினேழு இயக்கம் அழைக்கிறது! தமிழீழ இனப்படுகொலைக்கான...
காவல்துறையே ஆட்கடத்தலில் ஈடுபடுவதா? – கட்சித் தலைவர்கள் கண்டனம்
திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டதைக் கண்டித்தும், விடுதலை செய்த பிறகு சட்டவிரோதமாக ஆட்கடத்தலைப் போன்று கைது செய்ததைக் கண்டித்தும், அவரை உடனே...
திருமுருகன்காந்திக்கு ஆபத்து – மே 17 இயக்கத்தினர் பதட்டம்
ஆகஸ்ட் 8 ஆம் தேதி அதிகாலையில் கைது செய்யப்பட்டார் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி. அதையொட்டி அவ்வமைப்பினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.... பெங்களூரில் கைது...
திருமுருகன்காந்தியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்ற காவல்துறை – என்ன நடந்தது?
செபடம்பர் 29 அன்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தியைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்றதாக பரபரப்பு. என்ன நடந்தது? அவரே எழுதியுள்ள விளக்கம்.... இன்று...
திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீதான குண்டர் சட்டம் இரத்து
சென்னை மெரினா கடற்கரையில், கடந்த மே 21-ம் தேதியன்று, மே 17 இயக்கத்தின் சார்பில், இனப்படுகொலையில் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்கான மெழுகுவர்த்தி ஏற்றி வணக்கம்...
கோட்சேவுக்கு 15 ஆண்டுகளில் விடுதலை, தமிழர்களுக்கு இல்லையா? – மே 17 இயக்கம் கேள்வி
பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 நிரபராதித் தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்ட்டம் வள்ளுவர்...
தமிழக அரசின் தடையை மீறி நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்கும் கூட்டம்
மே 17 இயக்கம் ஜூன் 27 அன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,,,, மதுரையிலும் நினைவேந்தலுக்குத் தடை. பாஜக பினாமி தமிழக அரசின் தொடரும் துரோகம். சர்வதேச...
புத்தபிக்குகளின் காலில்விழுந்தும் எதையும் சாதிக்கமுடியாத மோடி – அதிரவைக்கும் உண்மைகள்
மோடியின் இலங்கைப்பயணத்தையொட்டி மே 17 இயக்கம் திருமுருகன் எழுதியிருப்பது... யாழ்ப்பாணத்திற்கும், திரிகோணமலைக்கும் செல்லாமல் மலையகத் தமிழரை மட்டுமே சந்திக்க மோடி சென்றதன் காரணத்தைப் பற்றி...
மத்திய அமைச்சர் திடீர் வருகை, கீழடியில் உள்ளடி வேலை செய்யும் பாஜக
தமிழரின் தொன்மையைப் பறைசாற்றும் கீழடி அகழ்வாய்வு முடிவுகளை அழித்தொழிக்க பாசக அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. அதன் ஒருகட்டம்தான் தொல்பொருளியலாளர் அமர்நாத் கட்டாயப் பணியிடமாற்றம்....
காவிரி நீர் கொடுக்க கசக்குதா? தமிழனின் வரிப்பணம் மட்டும் இனிக்குதா? – மோடிக்குக் காரசார கேள்வி
தமிழக விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து வருமானவரி அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடத்தவிருக்கிறது மே 17 இயக்கம். இது தொடர்பாக அவ்வியக்கம் வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில்,,, காவேரி...










