Tag: பேராசிரியர் நிர்மலாதேவி

மாணவிகளை தவறான வழிக்கு இழுத்ததாக பேராசிரியை இடைநீக்கம்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியலுக்கு வற்புறுத்தியதாக எழுந்த புகாரையடுத்து, பேராசிரியை ஒருவர் தற்காலிகப்பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டையில் உள்ள தனியார்...