Tag: பெங்களூரு
மத்திய அமைச்சர் மறைவு – கர்நாடக பாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி
கடந்த 2 மாதங்களாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய ரசாயனம் மற்று உரம், நாடாளுமன்ற விவாரங்கள் துறை அமைச்சர்...
திருமுருகன்காந்தி திடீர் கைது – கலைஞரிலிருந்து கவனத்தைத் திருப்ப திட்டமா?
ஜெர்மனியிலிருந்து பெங்களூரு வந்து இறங்கிய மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். ஐ.நாவில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் 8 வழிச்சாலை...
நித்யானந்தா ஆசிரமத்துக்குப் போன மனைவி மாயம் – கணவர் கண்ணீர்
பெங்களூரு நித்தியானந்தா ஆசிரமத்துக்குச் சென்ற மனைவியைக் காணவில்லை எனவும், அவரை மீட்டுத் தரக்கோரியும், நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் ராமசாமி என்ற விவசாயி மனு அளித்துள்ளார்....
சத்யபாமா எம்பி யின் விடாமுயற்சிக்கு வெற்றி – ஈரோடு திருப்பூர் மக்கள் மகிழ்ச்சி
தொழில்நகரங்களான ஈரோடு, திருப்பூர் ஆகிய நகரங்களின் பயன்பாட்டுக்காக கோவை- பெங்களூரு இடையே, திருப்பூர், ஈரோடு வழியாக புதிய தொடர்வண்டி ஒன்றை இயக்கக் கோரி அத்துறை...
பெங்களூரு பாஜக வேட்பாளர் திடீர் மரணம்
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது. ஆளும் கட்சியான காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாஜகவும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. அங்கு...
பெங்களூருவில் எஸ்.வி.சேகர் படத்துக்கு செருப்படி – பத்திரிகையாளர்கள் ஆவேசம்
தமிழக பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகரின் ‘முகநூல்’ பக்கத்தில், பத்திரிகையாளர்களையும், பெண் பத்திரிகையாளர்களையும் இழிவுபடுத்தி கருத்து வெளியிடப்பட்டிருந்தது. எஸ்.வி.சேகரின் செயலுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்...
சசிகலாவுக்கு 5 நாட்கள் விடுப்பு, நிபந்தனைகள் இவைதான்
அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில்...
மரணப்படுக்கையில் கணவர், பார்க்க சசிகலாவுக்கு அனுமதி மறுப்பு சட்டப்படி தவறு
சொத்துக் குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து...
கர்நாடக அரசு புதிய சட்டம், பெங்களூரு, மைசூரு தமிழர்களுக்கு ஆபத்து – பாமக எச்சரிக்கை
கர்நாடகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் சி மற்றும் டி பிரிவு பணிகளை கன்னடர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வர...
கர்நாடகத்தில் இந்தியில் பெயர்ப்பலகை வைப்பதை ஏற்கமுடியாது – கர்நாடக முதல்வர் திட்டவட்டம்
பெங்களூரு மெட்ரோ தொடரி நிலையத்தில் இந்தியில் பெயர்ப் பலகை வைப்பதற்கு எதிராகக் கன்னட அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அண்மையில் மெட்ரோ ரயில்...










