Tag: பள்ளிக் கல்வித் துறை

தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் இன்றுமுதல் புதிய நடைமுறை – ஆசிரியர்கள் அதிருப்தி

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இன்று முதல் செயலியில் வருகைப்பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 37,554 அரசுப் பள்ளிகள் உள்ளன.இவற்றில் 52.75 இலட்சம்...

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்திக்கு இடமில்லை – பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிக்கொள்கையை மாற்றி தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழிக் கொள்கையைப் புகுத்தும் நடவடிக்கை தொடங்கி உள்ளதாக நாளிதழில் வெளியான...

11 மாதங்களுக்குப் பிறகு பள்ளி கல்லூரிகள் இன்று திறப்பு

கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருந்தன. நோய்த்தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததன் காரணமாக கல்லூரிகளில்...

அரசுப்பள்ளிகளின் பாடத்திட்ட வரையறை – மாணவர்கள் குழப்பம்

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் முக்கிய கருத்து.... தமிழகத்தில், மாநிலஅரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில், இந்த கல்வியாண்டிற்கான பாடத்திட்டங்கள் இன்னும் இறுதி வரையறை...

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அபாரம் – 2 நாளில் இரண்டரை இலட்சம்

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 2020-21 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை அனைவரும் எதிர்பார்த்து இருந்த...

நடிகர் சூர்யாவின் புதிய முயற்சி பள்ளிக்கல்வித்துறை ஒத்துழைப்பு

சென்னை தியாகராய நகர், தக்ஷின் பாரத் இந்தி பிரசார சபாவில் அகரம் அறக்கட்டளை நூல் வெளியீட்டு விழா நேற்று (5/1/2020) நடைபெற்றது. மாணவர்களுக்கு தன்னம்பிக்கை...

பள்ளியிலேயே தமிழை ஒழிக்கும் முடிவு – தமிழறிஞர் கொதிப்பு

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக ஆட்சியை மறைமுகமாக பாஜக நடத்தத் தொடங்கியது முதல், கல்வித்துறையில் பல அதிரடியான மாற்றங்களை புகுத்தி வருகிறது. 10 ஆம்...