Tag: நாம் தமிழர் கட்சி

மாநாடு எப்படி நடத்தவேண்டுமென நான் காட்டுகிறேன் – விஜய்யை சிதறடித்த சீமான்

மதுரை ஆனையூரில் தமிழர் கட்சி நிர்வாகி திருமண விழாவில் கலந்து கொண்ட சீமான், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அணில் ஏன் அங்கிள் அங்கிள் என...

விஜய் வருகையால் எனக்குப் பாதிப்பு என பலர் சொல்வது ஏன்? – சீமான் விளக்கம்

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது.... பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகளுக்கு அவரவர் விரும்பிய சின்னங்கள் கிடைத்த போது...

க்யூ ப்ராஞ்ச் அடாவடி தற்கொலைக்கு முயன்ற ஈழ ஏதிலி – சீமான் சீற்றம்

குடியுரிமை தரமறுக்கும் பாஜக அரசு; குடியிருக்கும் உரிமையை பறிக்கும் திமுக அரசு; ஈழத்தமிழச் சொந்தங்களை அடக்கி ஒடுக்குவதற்கு பெயர்தான் திராவிட மாடலா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்...

மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாவழி எனக்கு அண்ணன் வழி – சீமான் அறிவிப்பு

மதுரை மறை மாவட்ட புதிய பேராயராக அந்தோணிசாமி சவரிமுத்து அண்மையில் பொறுப்பேற்றார்.நேற்று, புதூர் பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

மாடு மேய்க்கும் போராட்டம் ஏன்? – சீமான் விளக்கம்

தேனி மாவட்டம் போடியில், நாம் தமிழர் கட்சியின் சார்பாக வனப்பகுதிகளில் மலை மாடுகள் மேய்க்கும் போராட்டம் நடத்தப்போவதாக, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். அதன்படி...

7 இலட்சம் பீகாரிகளுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை – பாஜகவின் சதிக்கு சீமான் கடும் எதிர்ப்பு

‘வாக்காளர் சிறப்புத் திருத்தம்' என்ற பெயரில் வடமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளராக்கும் இன உரிமைப் பறிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று சீமான் காட்டமாகக் கூறியுள்ளார்....

அதிமுகவுடன் கூட்டணி கிடையாது – சீமான் திட்டவட்டம்

விழுப்புரத்தில் ஜூலை 22 அன்று செய்தியாளர்களிடம் பேசினார் சீமான். அப்போது அவர் கூறியதாவது..... பாஜகவை வீழ்த்த வேண்டும் எனக் கூறி ஓர் அணியும், திமுக...

மு.க.ஸ்டாலின் சந்திப்பு ஏன்? – சீமான் விளக்கம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் மகனும் இந்நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மூத்த அண்ணனுமான மு.க.முத்து நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது...

ஆடு மாடுகள் மாநாடு தீர்மானங்கள் சீமான் பேச்சு – விவரங்கள்

மதுரை மாவட்டம் விராதனூரில் நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பில், மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்ற பெயரில் ஆடு - மாடுகளின்...

கடலூர் கொடும் விபத்துக்குக் காரணம் மொழிச் சிக்கலே – ஒன்றிய அரசுக்கு உறைக்குமா?

கடலூர் முதுநகர் அருகே பள்ளி வாகனம் மீது தொடர்வண்டி மோதிய கோர விபத்தில் அக்கா, தம்பி உட்பட 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த...