Tag: சீமான்
நடிகர் மம்முட்டி மகனுக்கு சீமான் எச்சரிக்கை
மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிப்பில் “வரனே அவசியமுண்ட” மலையாள மொழி திரைப்படத்தில் தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் பெயரில் இழிவாகச்...
கொரோனாவுக்கு 35 ஈழத்தமிழர்கள் பலி – சீமான் வேதனை
உலகத் தமிழர்களுக்காக சீமான் இன்று வெளீயிட்டுள்ள அறிக்கையில்.... உலகெங்கும் வாழும் தாய்த்தமிழீழ உறவுகளுக்கு என் அன்பு வணக்கம். கொரோனா என்னும் கொடிய நுண்ணுயிரி நோய்த்தொற்று...
மத்திய அரசுக்கு மனிதத் தன்மையே இல்லையா? – சீமான் காட்டம்
ஊரடங்கு இன்னும் முடிவடையாத நிலையில் சுங்கச்சாவடி செயல்படும் என்ற உத்தரவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள...
அழியும் விவசாயத் தொழில் – பாதுகாக்க சீமான் சொல்லும் 8 யோசனைகள்
ஊரடங்கு தளர்வில் விவசாயப் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, விவசாயத்தைக் காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என்று...
அச்சுறுத்தும் கொரோனா நோய்த்தொற்று: மத்திய அரசுக்கு சீமான் சரமாரி கேள்விகள்
கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் எழுப்பியுள்ள கேள்விகள்...
சீமான் ஏமாற்றினாரா? – சூடான எதிர்வினை
திரைத்துறைக் குழு ஒன்றில்,“சீமான்-ஏமாற்றம் தந்த திரைக்கலைஞன்” எனும் கட்டுரை ஒன்று பதிவானது. அதற்கு எதிர்வினையாக இயக்குநர் பாலமுரளிவர்மன் எழுதியுள்ள பதிவு...... வணக்கம் தோழர்! ஒரு...
தன்னார்வலர்கள் உதவி – தமிழக அரசுக்கு சீமான் யோசனை
கொரோனோ நோய்த்தொற்று துயர்துடைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களை அரசே ஒருங்கிணைத்து செயலாற்ற வேண்டும் என்று சீமான் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளீயிட்டுள்ள...
இந்தியா மீதான பற்றினை இழக்கும் தமிழின இளையோர் – காரணங்களை அடுக்கும் சீமான்
தமிழக அரசு இறக்குமதி செய்த கொரோனோ பரிசோதனைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு, அதனை மற்ற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க முனைவது தமிழர் விரோதப்போக்கின் உச்சம் என்று மத்திய...
நாம் தமிழர் கட்சி சார்பில் கபசுரக் குடிநீர் விநியோகம் – மக்கள் பாராட்டு
கொரோனா தொற்று காரணமாக மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் வெகுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கிறார்கள். கொரோனாவுக்கு என்று...
கொரோனா காலத்தில் 108 அவசர ஊர்தி ஊழியர்களின் அவல நிலை
108 அவசர ஊர்தி உதவியாளர்களுக்கும் ஒரு மாதகாலச் சிறப்பு ஊதியத்தை வழங்கவேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,,...










