Tag: சீமான்
பாலின சமத்துவத்தை நிறுவிக்காட்டியவர் தலைவர் பிரபாகரன் – மகளிர்நாள் வாழ்த்தில் சீமான் பெருமிதம்
மார்ச் 8, உலக மகளிர் நாளையொட்டி பெண் விடுதலை இல்லையேல், மண் விடுதலை இல்லை என்று சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்...
பேராசிரியர் க.அன்பழகன் மறைவு – சீமான் இரங்கல்
தி.மு.க. தொண்டர்களால் ‘இனமான பேராசிரியர்’ என்று அழைக்கப்பட்ட க.அன்பழகன், முதுமையின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்திலேயே ஓய்வு எடுத்து...
பேராசிரியர் அறிவரசன் மறைவு – சீமான் புகழ்வணக்கம்
பேராசிரியர் அறிவரசனாரின் மறைவு தமிழ் அறிவுலகத்திற்கு ஏற்பட்டிருக்கிற மாபெரும் இழப்பு என்று சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,, தமிழ்த் தேசிய...
டெல்லியில்தான் அப்படி என்றால் தமிழகத்திலும் இப்படியா? – சீமான் அதிர்ச்சி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் விருதுநகர் மாவட்ட செய்தியாளர் கார்த்திக் கடந்த...
துணிவிருந்தால் திருப்பதி ஐயப்பன் கோயில்களைப் பராமரியுங்கள் – மோடிக்கு சீமான் சவால்
தமிழக கோயில்களை மத்தியத் தொல்லியல் துறை தன்வசமாக்க முனைந்தால் தமிழகம் போர்க்களமாக மாறும் என்று சீமான் எச்சரித்த்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்...
தர்கா எரிப்பு படம்பிடித்த செய்தியாளருக்கு அடிஉதை – சீமான் அதிர்ச்சி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,, இந்தியத்தலைநகர் டெல்லியில் ஏற்பட்டுள்ள மதக்கலவரமும், இசுலாமியர்களுக்கு எதிரானத் தொடர் தாக்குதல்களும்...
2021 தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் புதிய வியூகம் – சீமான் அறிவிப்பு
இன்று 23-02-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்கு தாம்பரம், சி.எஸ்.ஐ. தேவாலயம் எதிரிலுள்ள அன்னை அருள் திருமண அரங்கத்தில் நாம்...
ஒரு கோடி பரிசு சுவரொட்டிக்கு சீமான் பதிலடி
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்தும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச்...
நாம் நாட்டின் பூர்வகுடிகள் எனும் திமிரோடு போராடுவோம் – வண்ணரப்பேட்டையில் சீமான் உரை முழுமையாக
சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றுவரும் குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிரான தொடர் போராட்டத்தில் மூன்றாம் நாளான 16-02-2020 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணியளவில், நாம் தமிழர் கட்சியின்...
காவல்துறை காட்டுமிராண்டித்தாக்குதல் இருவர் உயிரிழப்பு – சீமான் அதிர்ச்சி
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது அரசபயங்கரவாதம் என்று சீமான் கடும் கண்டனம்...










