Tag: சீமான்
முதுமலை வனப்பகுதிக்குள் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அனுமதியா? – சீமான் கடும் எதிர்ப்பு
ஒளியிழை வடங்களைப் பதிக்கும் போர்வையில் முதுமலை வனப்பகுதியை ஆக்கிரமிக்க முயலும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இன்று அவர் விடுத்துள்ள...
ரஜினிகாந்தை திருப்திப்படுத்த இந்த நியமனமா? – சீமான் அடுக்கடுக்காய் கேள்வி
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கான இயக்குநர் நியமனத்திற்கும் ஒரு நடிகருக்கும் என்ன தொடர்பு? மத்திய அரசின் அலுவல் பணியிலும், நிர்வாக முடிவிலும் ரஜினிகாந்துக்கு என்ன வேலை?...
கொங்கு மண்டல சாயக்கழிவுகளை கடலூரில் கொட்ட சதி – சீமான் எச்சரிக்கை
கடலூர் - பெரியப்பட்டு நாசகார சாயக்கழிவு ஆலைப்பணிகளைக் கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..... காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண்...
சிறுவாணி குடிநீரை முடக்க கேரளா முயற்சி – தடுத்து நிறுத்த சீமான் வேண்டுகோள்
கோவையின் முக்கிய நீர் ஆதாரமான சிறுவாணி ஆற்றின் பாரிய பழைய குடிநீர் குழாயினை மூடும் கேரள அரசின் நடவடிக்கைளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று...
ஊரடங்கைப் பயன்படுத்தி இரகசியமாக 30 காடுகள் தனியாருக்கு தாரை வார்ப்பு – சீமான் கோபம்
காடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்...
தூத்துக்குடிப் படுகொலைகள் ஆட்சியதிகாரங்களை வீழ்த்தியே தீரும் – சீமான் ஆவேசம்
மக்களின் உணர்வுக்கும், மண்ணின் நலனுக்குமெதிரான பேரழிவுத்திட்டங்களை அகற்றுவதற்குத் தனிச்சட்டமியற்ற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர் இன்று 22-05-2020 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,,, தூத்துக்குடி...
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் – சீமான் உணர்ச்சியுரை
மே-18, இன எழுச்சி நாள் நிகழ்வு குறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...... சிங்களப் பேரினவாதம் உலக நாடுகளின் துணையோடு ஈழ நிலத்தில்...
20 இலட்சம் கோடி குறித்து சீமான் எழுப்பும் 20 அதிரடிக் கேள்விகள்
மத்திய அரசு சொல்லியுள்ள 20 இலட்சம் கோடி அறிவிப்பு குறித்து 20 கேள்விகள் எழுப்பியுள்ளார் சீமான். அவை..... இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும்...
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – உலகத்தமிழர்களுக்கு சீமான் அழைப்பு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 14-05-2020 அன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,, உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு, அன்பு வணக்கம்! சிங்களப்...
தமிழக அரசின் அலட்சியத்தால் தூத்துக்குடிக்கு வரவேண்டிய கப்பல் கேரளா சென்றது – சீமான் அதிர்ச்சித் தகவல்
மாலத்தீவு, அந்தமான் தீவுகளில் சிக்கி ஊர்திரும்ப முடியாது தவிக்கும் தமிழர்களைத் தமிழகத்திற்கு மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர்...










