Tag: சர்கார்
நான் முட்டாள் இல்லை – ரஜினிகாந்த் ஆவேசம்
நவம்பர் 12 அன்று சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலை...
சர்கார் படம் குறித்து மருத்துவர் இராமதாசு கடிதம் – வரவேற்பும் விமர்சனமும்
தமிழக இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் நலன் கருதியும், பொதுநலன் கருதியும் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்கும்படி அறிவுறுத்த வேண்டும்....
சர்கார் விவகாரம் பெரிதாக்கப்படுவது இதனால்தான்
சர்கார் படத்துக்கெதிராக அதிமுக போராட்டம், சர்கார் படத்தை அதிமுக எதிர்ப்பதற்கு கமல், ரஜினி கண்டனம். சர்கார் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை நீக்கி மறுதணிக்கை...
நடிகர் விஜய் இயக்குநர் முருகதாஸுக்கு எதிராக களமிறங்கிய பாமக – கூடுதல் பரபரப்பு
பாமகவின் துணை அமைப்பான பசுமைத் தாயகம் சர்கார் படம் தொடர்பாக நடிகர் விஜய் இயக்குநர் முருகதாஸ் ஆகியோர் மீது வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளது. இது...
மக்களை மந்தைகளாக காட்டும் வக்கிரம் – சர்கார் விமர்சனம்
பொதுவாகச் சொல்வதென்றால் நான் மசாலாக் கலவைப் படங்களின் ரசிகன்தான். சண்டையாகவோ அதிரடி வசனங்களாகவோ நாயகனின் மிதமிஞ்சிய சாகசங்கள் வருகிறபோது, இப்படியெல்லாம் யதார்த்தத்தில் நடக்குமா என்று...
கார்ப்பரேட் கிரிமினல் கலாநிதிமாறனா? விஜய்யா?
கிசுகிசுக்கள் என்றால் சினிமாதான். அடுத்ததுதான் அரசியல். கொஞ்சம் கிக் குறைவு என்றாலும் கூட. இப்படி கிசுகிசுக்களை வாசிக்கிற கிளுகிளுப்பை தருகிறது சர்கார் படம். கிசுகிசுக்களில்...
சர்க்கரை தமிழோடு சர்கார் – விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி
இன்று முழுக்க விஜய் நடித்த சர்கார் படம் பற்றியே அதிகப்பேச்சு. தமிழகம் தாண்டி வடிந்தியாவிலும் அது பற்றி பேச்சு. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு...
விஜய் நடித்த சர்கார் பட வியாபாரம் எவ்வளவு தெரியுமா?
https://m.youtube.com/watch?t=2s&v=uZOadJio3RA
நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? – அன்புமணியை அழைக்கும் சிம்பு
நடிகர் சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கும் புதிய படம் மாநாடு. அந்தப் பெயரை இன்று காலை அறிவித்தார்கள். மாலையில், அந்தப் பெயருக்கு நல்ல வரவேற்பு...
விஜய்யின் சர்கார் பட விவகாரம் – திமுக பாமக கடும் மோதல்
சர்கார் படத்தின் முதல்பார்வையில் நடிகர் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றது. பசுமைத் தாயகம் அமைப்பினர் அது பற்றிப் புகார் கொடுத்தனர். அதனால்,...









