Tag: கொழும்பு

விருப்பமில்லாமல் விளையாடிய பாகிஸ்தான் தோல்வி – டி 20 தகுதிச்சுற்று போட்டி

ஐசிசி டி 20 உலகக் கோப்பை மட்டைப்பந்து போட்டித் தொடர் இலங்கையில் நடைபெற்றுவருகிறது.இதில், நேற்று கொழும்பு நகரில் உள்ள ஆர்​.பிரேம​தாசா மைதானத்​தில் ‘ஏ’ பிரி​வில்...

மு.க.ஸ்டாலின் வாழ்த்துரைக்குத் தடை – ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்

இலங்கை மலையகத் தமிழர் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காணொளி உரையை ஒளிபரப்பத் தடை விதிக்கப்பட்டது. இதற்காக ஒன்றிய அரசுக்கு, வைகோ கடும் கண்டனம்...

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சிறை நோக்கிய தமிழ்மக்கள் பயணம்

நீண்டகாலமாகச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளைச் சந்திப்பதற்காக அவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு மகசீன் சிறைச்சாலையை நோக்கிய பயணம் ஒன்றை...

ஓடி ஒளிந்த ராஜபக்சே தேடித்திரியும் மக்கள் – பதட்டத்தில் கொழும்பு

இலங்கையில் நேற்று நடந்த கலவரத்தில் இதுவரை 7 பேர் பலியானதாகவும், 231 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தப் பதற்றமான சூழலுக்கு மத்தியில் பிரதமர் பதவியில்...

தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொரோனா – சிகிச்சை தராத சிங்கள அரசு

இலங்கை தலைநகர் கொழும்புவிலுள்ள மகசின் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 64 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும், அவர்களுக்கு...

இந்தியரும் சிங்களரும் உணரவேண்டிய தருணமிது – தமிழ் மாகாண முன்னாள் முதல்வர் அறிவுறுத்தல்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ் மாகாண முன்னாள் முதல்வர் விக்னேசுவரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... புனித உயிர்த்த ஞாயிறு தினத்தில் பல்வேறு இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட...

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு – பழ.நெடுமாறன் எழுப்பும் ஐயம்

இலங்கை தொடர் குண்டுவெடிப்புகள் குறித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்.... இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகளால் 215 பேருக்கு...

குண்டு வைத்தவர்களை கண்டுபிடித்தது சிங்கள காவல்துறை

கொழும்பு, நீர்­கொ­ழும்பு, மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்களில் நேற்­றுக் காலை­யில் அடுத்­த­டுத்து நடத்­தப்­பட்ட தற்­கொ­லைத் தாக்­கு­தல் மற்­றும் குண்­டுத் தாக்­கு­தல்­க­ளில் 228 அப்­பா­விப் பொது­மக்­கள் கொல்­லப்­பட்­ட­னர்....

தகவல் தெரிந்தும் அலட்சியம் ஏன்? – மைத்திரி மீது ரணில் குற்றச்சாட்டு

ஏப்ரல் 21,2019 காலை இலங்கை நேரப்படி 8.45 மணியளவில், கொழும்பு நகரில் கொச்சிகடே பகுதியில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் சக்தி வாய்ந்த குண்டு...

கொழும்பு குண்டு வெடிப்பு இவர்கள் மேல் பழி சுமத்தாதீர் – சீமான் வேண்டுகோள்

இலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்........