Tag: கொளத்தூர் மணி
உடுமலை கெளசல்யாவின் இரண்டாவது திருமணத்திலும் இவ்வளவு சிக்கலா?
சாதி ஆணவக்கொலைச் செயலால் தன் காதல் கணவரைப் பறிகொடுத்த உடுமலைப்பேட்டை கெளசல்யா, அண்மையில் சக்தி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். அவர் மீது...
காவல்துறை மிரட்டல் காரணமாக பின்வாங்கிய கொளத்தூர்மணி – நடந்தது என்ன?
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் ..... அனைவருக்கும் வணக்கம். இது ஒரு நீண்ட வேண்டுகோள், சற்று பொறுமையுடன் முழுமையாக...
தமிழக உயர்நீதிமன்றத்தில் மலையாளிகள் ஆதிக்கம் – கொளத்தூர்மணி கண்டனம்
"தமிழ் நாட்டின் உயர் நீதிமன்றத்தில் மலையாளிகளின் ஆதிக்கமா?" என்று கொளத்தூர்மணி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..... சென்னை உயர் நீதிமன்றத்திற்குப்...
ஈழச்சிக்கல் தொடர்பாக அய்நா அமைப்பு என்ன செய்யவேண்டும்? – தமிழகத்திலிருந்து புதிய கோரிக்கைகள்
அய். நா மனித உரிமைக் குழுவின் கூட்டம் எதிர் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஆதரவுக் கட்சிகள்,...
தமிழனுக்கு அநீதி இழைக்கும் எவருக்கும் நம் மண்ணில் இடமில்லை – சென்னையில் ஓங்கி ஒலித்த போர்க்குரல்
தமிழகத்தின் பெரியாரிய , தலித்திய, தமிழ்த்தேசிய மற்றும் முற்போக்கு இயக்கங்கள் ஒன்று கூடி , பெங்களூரில் தமிழர்கள் மீது வெறியாட்டம் நடத்திய ஆர்.எஸ்.எஸ் கும்பலை...





