Tag: கொளத்தூர் மணி
கி.வீரமணி பழ.நெடுமாறன் கொளத்தூர்மணி உள்ளிட்ட 57 பேர் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை
கி.வீரமணி, பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, கு.இராமகிருட்டிணன், வேல்முருகன் உட்பட பலர் இணைந்து விடுத்திருக்கும் கூட்டறிக்கையில்.... தமிழக அரசே ! கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக...
காதல் திருமணம் செய்த பெண் கடத்தல் – மீட்டுத் தரக்கோரி விடிய விடிய போராட்டம்
சேலம் மாவட்டம் கொளத்தூரில் காதல் திருமணம் செய்த இணையர் கடத்தப்பட்டுள்ளனர். கொளத்தூர் மணி தலைமியிலான திராவிடர் விடுதலைக் கழகத்தினர் போராட்டம் காரணமாக மணமகன் மட்டும்...
ரஜினிக்கெதிரான போராட்டங்கள் தொடரும் – திவிக அறிவிப்பால் பரபரப்பு
தந்தை பெரியார் குறித்து தவறான செய்திகளைப் பேசிய ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கொளத்தூர்மணி தலைமையிலான திராவிடர் விடுதலைக் கழகம் கோரிக்கை வைத்தது....
ரஜினி மீது அனைத்து காவல்நிலையங்களிலும் புகார் – திவிக அதிரடி ரஜினி அதிர்ச்சி
நடிகர் ரஜினிகாந்த் நிபத்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.... 1971 ஆம்...
திராவிடர் விடுதலைக் கழக செயலாளர் கைது – சுபவீ கண்டனம்
கொளத்தூர் மணி தலைவராக இருக்கும் திராவிடர் விடுதலைக்கழகத்தின் கோவை மாநகர் மாவட்டச் செயலாளராக இருப்பவர் நிர்மல்குமார்(வயது 25). இவர்,ஜூலை 13 ஆம் தேதி மாட்டு...
கொளத்தூர் மணி புதிய திட்டம் – இந்துத்துவ அமைப்புகளுக்கு நெருக்கடி
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை.... அன்பார்ந்த தோழர்களே அண்மைக்காலமாக பொதுவெளியிலும் சமூக வலை தளங்களிலும் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்களுக்காக அந்த கருத்துகளில்...
தமிழர்களின் தன்மானத்தைக் காக்க திமுக வுக்கு ஆதரவு – கொளத்தூர் மணி அறிவிப்பு
2019 நாடாளுமன்றத் தேர்தலில் கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலைக் கழகம் எந்த அணியை ஆதரிக்கிறது என்பது தெரியவந்துள்ளது. அக்கட்சியின் தலைமைக்குழு இது தொடர்பாக...
உடுமலை கெளசல்யா மறுமண சர்ச்சை – கொளத்தூர் மணி,தியாகு நீண்ட விளக்கம்
தமிழகத்தையே உலுக்கிய ஆணவக்கொலையில் தன் கணவரைப் பறிகொடுத்த கவுசல்யா, சக்தி என்பவரை மறுமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணம் கோவையில் உள்ள தந்தை பெரியார் திராவிடக்...
உடுமலை கெளசல்யா மறுமணம் தொடர்பாக வந்துள்ள மற்றொரு அறிக்கை
உடுமலைப்பேட்டை கெளசல்யா மறுமணம் தொடர்பாக நிறைய சர்ச்சைகள். அவை தொடர்பாக தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் வே.பாரதி வெளியிட்டுள்ள தன்னாய்வு அறிக்கை! 1)...
கொளத்தூர்மணி தியாகு குற்றச்சாட்டுக்கு உடுமலை கெளசல்யா விளக்கம்
உடுமலைப்பேட்டை கெளசல்யா, சாதி ஆணவக்கொலைச் செயலால் தன் காதல் கணவரைப் பறிகொடுத்தார். அதன்பின் சமுதாயப்போராளியாகச் செயல்பட்டுவந்தார். அவர், அண்மையில் சக்தி என்பவரை இரண்டாவதாகத் திருமணம்...










