Tag: கி.வெங்கட்ராமன்

மும்பையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்த செயலுக்கு எதிர்ப்பு

யோகா கல்வி என்ற பெயரால் பள்ளிகளை ஆரியமயமாக்குவதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்.......

தமிழக அமைச்சரவையின் தன்மானத்துக்கு இழுக்கு – கொதிக்கும் கி.வெ

ஏழு தமிழர் விடுதலை விசயத்தில்அமைச்சரவை முடிவை ஆளுநர் மறுப்பது சட்டப்படுகொலை என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்..... இராசீவ்காந்தி கொலை...

தடை மீறி பேரணி ஐநா அலுவலகத்தில் வாக்குவாதம் – தில்லியில் சீமான் உள்ளிட்டோர் அதிரடி

காசுமீரி தேசிய இன மக்களின் உரிமைகளை ஆதரித்து சீக்கியர்களும் தமிழர்களும் இணைந்து 26.09.2019 காலை புதுதில்லியில் நடத்தத் திட்டமிருந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு தில்லி...

கடலில் தூக்கி வீச வேண்டிய “புதிய கல்விக் கொள்கை – 2019” – கி.வெங்கட்ராமன்

“புதிய கல்விக் கொள்கை – 2019” குறித்து கி.வெங்கட்ராமன், (பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்) எழுதியுள்ள கட்டுரை.... ஆரிய – சமற்கிருத ஒற்றைப் பண்பாடு, இந்தி...

ஆளும்கட்சிக்கு வாக்களிக்கச் சொல்லுமா தேர்தல் ஆணையம்? – கொந்தளிக்கும் கி.வெங்கட்ராமன்

மாணவர் வழியாக தேர்தல் ஆணையம் கோரும் உறுதிமொழி சட்டத்திற்குப் புறம்பானது என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் நியாயமானதா?

அடக்குமுறைகளைக் கைவிட்டு அரசு ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துக என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர்...

தமிழினத்துக்கு ஆபத்து எதிர்கொள்ள நாம் தமிழராய் இணைவோம் – கி.வெங்கட்ராமன் அழைப்பு

பொருளியலில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் இந்திய அரசைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில், நேற்று (23.01.2019) மாலை - நாம்...

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கி.வெங்கட்ராமன் சொல்லும் யோசனை

ஸ்டெர்லைட் ஆலையை மூட அவசரமாக சிறப்புச்சட்டம் இயற்றுக என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள...

தற்கொலையா? ஆணவக்கொலையா? – விசாரணை செய்ய கி.வெங்கட்ராமன் கோரிக்கை

புனேவில் பெண்ணாடம் இளைஞர் ஆணவக்கொலையா? தமிழ்நாடு அரசு முழுமையான விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கோரிக்கை விடுத்துள்ளார். அவர்...

கணினித் தகவல்களுக்குத் தண்டனையா? – இந்திய அரசு ஆணைக்கு கி.வெங்கட்ராமன் கண்டனம்

கணினித் தகவல்களுக்குத் தண்டனையா? இந்திய அரசின் ஆணையைக் கண்டிக்கிறேன் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இந்திய அரசின் உள்துறை...