Tag: கமல்
கட்சிக்கு தனி சின்னம் – தேர்தல் ஆணையத்துக்கு கமல் நன்றி
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது . இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் நடக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வருகிறது. இந்தத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம்...
விஷாலுக்குக் கண்டனம் தெரிவிப்பாரா கமல்? – சூடாகக் கேட்கும் சுரேஷ்காமாட்சி
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மீதும் அதன் தலைவர் நடிகர் விஷால் மீதும் ஏராளமான புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. சங்கத்தின் முன்னாள் பொருளாளரான ஆர்.ராதாகிருஷ்ணன், தமிழக...
கமல் பாரிவேந்தர் கூட்டணி உருவாகுமுன்பே முறிந்தது ஏன்?
2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் ஆளும் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் திமுக தலைமையில்...
கமல் பிரகாஷ்காரத் சந்திப்பில் நடந்தது என்ன? – மார்க்சிஸ்ட் விளக்கம்
நடிகர் கமல் இன்று தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத்தை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு எப்படி நடந்தது? சந்திப்பில் என்ன...
விஜயகாந்த்துடன் கூட்டணி – கமல் போடும் புதிய கணக்கு
2019 நாடாளுமன்றth தேர்தலில் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு பிப்ரவரி 28 ஆம் தேதி முதல்...
ரஜினி திடீர் பாராட்டு கமல் நன்றி – பாராளுமன்றத் தேர்தல் கணக்கா?
பிப்ரவரி 24 ஆம் தேதியுடன், நடிகர் கமல்ஹாசன் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் கட்சி, ஓராண்டை நிறைவு செய்கிறது. இதையொட்டி, அக்கட்சி சார்பில் சிறப்புக்...
கமல் ரஜினிக்கு இப்போதுதான் கண் தெரிந்ததா? – விளாசிய சீமான்
தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும்...
கமலுக்கு பதில் சொல்ல உதயநிதி போதும் – திமுக முடிவு
நடிகர் கமல்ஹாசன், திமுக இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வரும் நிலையில், திமுகவை மீண்டும் கமல் விமர்சித்தார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய...
டிடிவி தினகரனுடன் கூட்டணியா? – கமல் பதில்
சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் பேசியதாவது.......
கமல் பேசுவது அவரது கொள்கைகளுக்கே எதிரானது
தமிழகக் காங்கிரசுக்கட்சியின் தலைவராக இருந்த சு.திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி பிப்ரவரி 2 ஆம் தேதி நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 8 ஆம் தேதி...










