Tag: எரிவாயு உருளை

மூன்று மாதங்களில் 1380 ரூபாய் விலை உயர்வு – இராகுல் கண்டனம்

அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் போர் என்கிற காரணத்தைச் சொல்லி, இந்திய ஒன்றியத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான எரிகாற்று உருளை விலை, நேற்று ஒரே...

எரிவாயு விலை உயர்வு – மோடி அரசு மீது பெ.சண்முகம் குற்றச்சாட்டு

மே தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம் விருதுநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று செங்கொடி ஏற்றி வைத்தார். பின்னர்...

ஒரேயடியாக 993 ரூபாய் விலை உயர்வு – 5 மாநில தேர்தல் தோல்வியால் பழிவாங்கலா?

இந்திய ஒன்றியத்தில்,தமிழ்நாடு,மேற்கு வங்காளம், அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என மார்ச் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி,...

உயர்த்தியது 800 குறைத்தது 200 – எரிவாயு உருளை விலை

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல், எரிவாயு...

புதுச்சேரியில் எரிவாயு உருளைகளுக்கு மானியம் – அரசு அறிவிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் நடந்தது. நிதிநிலை அறிக்கையில் அரசின் எந்த நிதியுதவியும் பெறாத ஏழைக் குடும்பத்...

மன்னர் மோடி பயப்படுகிறார் – இராகுல்காந்தி கிண்டல்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் விலைவாசி உயர்வு, உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரிய மக்களவை...

ராஜபக்சே நிலை மோடிக்கும் வருகிறதா? – டிவிட்டரில் டிரெண்டாகும் வீட்டுக்குப்போமோடி

இலங்கையில் சிங்கள மக்கள் போராட்டம் வெடித்து அதிபர் மாளிகையைக் கைப்பற்றியுள்ளனர்.இதனால் அதிபர் கோத்தபய, பிரதமர் ரணில் உள்ளிட்டோர் தப்பியோடிக் கொண்டிருக்கின்றனர். இந்தப் போராட்டத்தின் தொடக்கம்...

தில்லியைக் கலக்கும் இளைஞர் காங்கிரசின் பதாகை – மோடி ஆட்சிக்கு அவமானம்

சமையல் எரிவாயு விலை மீண்டும் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் சமையல் எரிவாயு உருளை விலை ரூ.1068.50 ஆக அதிகரித்திருக்கிறது.தில்லியில் விலை ரூ 1053. சமையல்...

14 மாதங்களில் 12 முறை எரிவாயு விலை உயர்த்துவதா? உடனே இரத்து செய்க – ஒன்றிய அரசுக்கு அன்புமணி கோரிக்கை

தொடர்ந்து சமையல் எரிவாயு உருளை விலையை ஒன்றிய அரசு உயர்த்திவருகிறது. இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல்கட்சித்தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உலக சந்தையில்...

மோடி ஆட்சியால் கடுமையான பணவீக்கம் வேலையின்மை – இராகுல்காந்தி குற்றச்சாட்டு

வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு உருளை விலை நேற்று ரூ.50 உயர்த்தப்பட்டு மொத்த விலை ஆயிரம் ரூபாயைத் தாண்டியுள்ளது. இந்த விலை உயர்வுக்குக் காங்கிரசுக் கட்சி,திரிணாமுல்...