Tag: ஈழத்தமிழர்கள்
தமிழினப்படுகொலை நாள் – சசிகலா அறிக்கை
அஇபுதமமுக தலைவர் சசிகலா இன்று வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில்…. தமிழர்கள் வரலாற்றில் ஆறாத வடுவாக நிலைத்திருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17-ஆம் ஆண்டு நினைவு நாளில்,இலங்கைத் தமிழர்...
தமிழினப் படுகொலை குற்றவாளிகளுக்கு துணை நிற்பதா? – ஜெயம்ரவிக்கு உலகத் தமிழர்கள் எதிர்ப்பு
நடிகர் ஜெயம்ரவி, தன் மனைவியிடம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடுத்துள்ளார்.இப்போது பாடகி கெனிஷாவுடன் வாழ்ந்து வருகிறார்.அதற்காகவே விவாகரத்து செய்கிறார் என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. இந்நிலையில்...
ஈழத்தமிழ் ஏதிலிகளுக்கு 729 புதுப்பிக்கப்பட்ட வீடுகள் – முதலமைச்சர் வழங்கினார்
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.38.76 கோடியில் கட்டப்பட்ட 729 வீடுகள், ரூ.54.80 கோடியில் கட்டப்பட்ட வருவாய்த் துறை...
புத்தரும் காந்தியும் பிறந்த மண்ணில் இப்படி ஒரு தீர்ப்பா? – பழ.நெடுமாறன் வேதனை
ஈழத் தமிழ் அகதிகளுக்கெதிராக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழர்கள் நெஞ்சங்களில் வேதனை வேலினைப் பாய்ச்சி உள்ளது என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன்...
திருச்சி சிறப்பு முகாம் ஈழத்தமிழர்கள் மீது கொடும் அடக்குமுறை – திமுக அரசுக்கு சீமான் கண்டனம்
கேட்க நாதியவற்றவர்களென நினைத்து, திருச்சி, சிறப்பு முகாமிலுள்ள ஈழச்சொந்தங்கள் மீது இனியும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டால் மாநிலம் தழுவிய மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை முன்னெடுப்போம் என...
இலங்கையில் மீண்டும் இராஜபக்சே கும்பல் ஆட்சி – பழ.நெடுமாறன் கட்டுரை
இலங்கையின் தற்போதைய நிலை குறித்து பழ.நெடுமாறன் எழுதியுள்ள கட்டுரை….. சிங்கள மக்கள் கொதித்தெழுந்து நடத்திய மாபெரும் போராட்டத்தின் விளைவாக இலங்கைக் குடியரசுத் தலைவர் கோத்தபாய...
இலங்கை சுற்றுலாத்துறையை மேம்படுத்த கமல் உதவியா? – ஈழத்தமிழர்கள் எதிர்ப்பு
நடிகர் கமல்ஹாசன் ஜூலை 24 அன்று, இலங்கை தூதரக துணை உயர் ஆணையரரான துரைசாமி வெங்கடேஸ்வரனைச் சந்தித்து அங்குள்ள பிரதிநிதிகளுடன் உரையாடினார். இதுதொடர்பாக நிகழ்ச்சிகள்...
சிறப்பு முகாமிலிருந்து ஈழச்சொந்தங்கள் 16 பேர் விடுவிப்பு – தமிழ்நாடு அரசுக்கு சீமான் நன்றி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருச்சி, சிறப்பு முகாமிலிருந்து ஈழச்சொந்தங்கள் 16 பேர் விடுவிக்கப்பட்ட செய்தியறிந்து மகிழ்ந்தேன்....
27 நாட்களாக உண்ணாப்போராட்டம் நடத்தும் ஈழத்தமிழர்கள் – பெ.மணியரசன் கோரிக்கை
நீதித்துறைக்கு வெளிய சிறை வைத்துள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்யுங்கள் என தமிழ்நாடு முதல்வருக்குத் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது...
வாழவழியில்லாமல் வரும் ஈழத்தமிழர்களுக்கு இதைச் செய்யுங்கள் – பெ.மணியரசனின் மூன்று முக்கிய கோரிக்கைகள்
ஏதிலிகளாக வரும் ஈழத் தமிழர்களை சிறையில் அடைக்கக் கூடாது, வாழ்வியல் உரிமைகள் வழங்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை வைத்துள்ளார்....










