Tag: வே.பிரபாகரன்

அறுபடை கண்ட காவியத்தலைவன் எம் தேசியத்தலைவர் – சீமான் புகழாரம்

தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் எழுபதாவது பிறந்தநாள் இன்று.இந்நாளை உலகத் தமிழர்கள் உவப்புடன் கொண்டாடிவருகிறார்கள். இந்நாளில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்...

திருப்பூரில் மாவீரர்நாள் – சீமான் உரையாற்றுகிறார்

உலகத் தமிழர்களால் இன்று மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மாவீரர் நாள் என்பது லெப்டினன்ட் சங்கரின் (சத்தியநாதன்) நினைவுநாள். தமிழீழத்தில் சிங்கள இராணுவத்துடன் நடைபெற்ற...

நினைத்தாலே புல்லரிக்கும் நெடும்புகழன் நாளின்று – பாவலர் அறிவுமதி

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67 ஆவது பிறந்தநாளை உலகமெங்கும் தமிழர்கள் கொண்டாடிவருகிறார்கள். தமிழினத் தலைவருக்கு பாவலர் அறிவுமதியின் வாழ்த்துப்பா…. காட்டையே...

வே.பிரபாகரன் அவர்களின் அன்பைப் பெற்ற அப்துல்ஜப்பார் மறைவு – சீமான் இரங்கல்

தலைவர் பிரபாகரன் அவர்களின் நன்மதிப்பைப் பெற்ற மூத்த ஊடகவியலாளர் ஐயா அப்துல் ஜப்பார் அவர்கள் மறைவுற்றாலும் காலம் கடந்தும் மக்கள் மனங்களில் நிலைத்திருப்பார் என்று...

தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு வேண்டும் – வைகோ கோரிக்கை

தமிழீழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்..... மே 17, 18...

தமிழீழ தேசியத் தலைவரின் அன்பைப் பெற்ற தமிழாய்ந்த தமிழறிஞர் மறைந்தார்

திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் அறிவரசன் என்ற மு.செ.குமாரசாமி (81) உடல்நலக் குறைவால் புதன்கிழமை (மார்ச் 4,2020) இயற்கை...

உலகெங்கும் பறக்கும் புலிக்கொடி ஈழத்திலும் விரைவில் பறக்கும் – சீமான் சூளுரை

மே 18, இனப்படுகொலை நாளின் 10ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் விதமாக நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று...

உலகத்தலைவர்கள் வரிசையில் உயர்ந்த இடம் பெற்ற தலைவர் பிரபாகரன் – பேராசிரியர் ராஜநாயகம் புகழாரம்

திரிக்கப்பட்ட தரவுகள்: தேசத்தின் பகை நாடுகள், தேசத்தின் பாதுகாப்பு முதலானவை குறித்து இந்திய அரசுக்கு "வல்லுநர்கள்" வழங்கிய திரிக்கப்பட்ட தரவுகளும் அவற்றின் அடிப்படையிலான வெளியுறவுக்...

வீரனிலும் ஒரு மாவீரன் ஈழத்தின் வீரமகன் பிரபாகரன்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்! -முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம். உலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும்...