Tag: மோடி

இஸ்லாமிய சட்டத்தில் என்ன பிழை? – மோடி அரசுக்கு சீமான் கேள்வி

பெண்கள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் ஷரிஅத் சட்டத்தில் கைவைக்கும் மத்திய அரசைக் கண்டித்து திருவள்ளூர் மாவட்ட ஜமாஅதுல் உலமா சபை மற்றும் அனைத்து...

பூவுலகின்நண்பர்கள் கோரிக்கையை ஏற்று உடனே செயல்பட்ட ஸ்டாலின்

கூடங்குளம் அணு உலையில் தொடர்ந்து பழுது ஏற்பட்டுவரும் அலகுகள் 1&2 குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள அரசு சாரா விஞ்ஞானிகள், அறிவியல் நிபுணர்களை கொண்டு ஆய்வு...

குஜராத் தேர்தலில் “வென்றது”மோடியா? ராகுலா?

குஜராத் தேர்தலில் “வென்றது” மோடியா? ராகுலா? ஆம். வெற்றி ராகுலுக்குத்தானே. வாக்கு வங்கி அரசியலில் ஒரு அரசியல் ஆய்வாளன் பார்க்க வேண்டிய தரவுகளை நேர்மையாகப்...

குஜராத் பாஜக வெல்ல மோடி சொன்ன இந்தப்பொய்யே காரணம்

குஜராத்தில் முதல் கட்டமாக நடந்த தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றியது.பிறகு இரண்டாம் கட்டமாக நடந்த தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளை காங்கிரஸ் இழந்தது. இதற்கு...

குஜராத்தில் பாஜகவுக்கு பின்னடைவு காங்கிரசுக்கு முன்னேற்றம் – புதிய கருத்துக்கணிப்பு

குஜராத்தில் வரும் 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில்...

ஆர்கே நகரில் திமுகவை ஆதரிப்பது ஏன்? – வைகோ விளக்கம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உயர்நிலைக் குழுத் தீர்மானம்! இன்று (3.12.2017), தாயகத்தில் நடைபெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட...

சட்டத்துக்குப் புறம்பாக நியூட்ரினோ ஆய்வுக்கு உத்தரவு – மோடிக்கு பூவுலகின்நண்பர்கள் கண்டனம்

நியூட்ரினோ திட்ட அனுமதி அறிவிப்பை பிரதமர் மோடி திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பூவுலகின் நண்பர்கள் கண்டன அறிக்கை: நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை...

மோடி அமைச்சரவையில் தொடரும் ஊழல்கள், சான்றுகளுடன் வெளிப்பட்டது

மத்திய அமைச்சர் நிதின்கட்கரியின் உதவியாளர் நடத்தி வரும் நிறுவனத்துக்கு அரசு நிதிஉதவி அளித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனம் நிதின்கட்கரியின் நிறுவனமாக இருக்கலாம்...

ஐஐடி நுழைவுத்தேர்வு நடத்தப்படும் ஒரே மாநில மொழி குஜராத்தி – தமிழுக்குத் துரோகம் இராமதாசு கொதிப்பு

ஐஐடி உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகள், போட்டித் தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று மருத்துவ இராமதாசு...

நாட்டு மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டார் மோடி – சீமான் பகிரங்க குற்றச்சாட்டு

தவறான பொருளாதார முடிவுகளால் நாட்டு மக்களை வதைத்திட்ட பிரதமர் நரேந்திர மோடி பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் – சீமான் வலியுறுத்தல் மத்திய அரசின் தவறான...