Tag: முகக்கவசம்

மீண்டும் நடைமுறைக்கு வந்தது கொரோனா கட்டுப்பாடுகள் – அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் 2020 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி முதல் கொரோனா பரவத்தொடங்கியது. கட்டுப்பாடுகள் விதிப்பு 3 அலைகளாகப் பரவிய இந்த கொரோனாவின்...

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ 500 அபராதம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

கடந்த சில நாட்களாக பெரும்பாலான தமிழ்நாட்டு மக்கள் முகக்கவசம் அணிவது இல்லை. இந்நிலையில், இன்று சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று...

கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் 2020 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி தமிழகத்தில் கால் பதித்தது.இதையடுத்து தொடர்ந்து அதிகரித்த தொற்று 3 அலைகளாகப் பரவியது....

கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கம் – மும்பையில் முகக்கவசமும் தேவையில்லை

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இந்திய ஒன்றியம் முழுவதும் இன்று முதல் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம் செய்யப்படுகிறது. கொரோனாவை ஒழிக்க, ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டு...

முகக்கவசம் அணிவது உள்ளிட்ட அனைத்து கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம் – பிரதமர் அறிவிப்பு மக்கள் மகிழ்ச்சி

கொரோனா பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்றான இங்கிலாந்தில், ஓமைக்ரான் வகை பரவல் கடந்த ஆண்டு இறுதியில் வேகமெடுத்தது. இதனையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர்...

இரண்டு வாரங்களில் கொரோனா குறையும் – சுகாதாரத்துறைச் செயலர் பேட்டி

சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.கொரோனா எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் பதற்றம்...

தனியாகச் செல்பவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை – சுகாதாரத்துறைச் செயலர் தகவல்

கொரோனா தாக்கம் காரணமாக மக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல், சமூக விலகலைக் கடைப்பிடித்தல் போன்றவற்றைப் பின்பற்ற மத்திய அரசு தொடர்ந்து...

முகக்கவசம் அணிவதில் முதல் தளர்வு – பெங்களூரு மாநகராட்சி அறிவிப்பு

பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து...

கொரோனா பெயரைச் சொல்லி சென்னையில் நடக்கும் கொள்ளை

கொள்ளையடிக்க தோதாகி கொண்டிருக்கும் கொரோனா! தர்மபுரி மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் கட்டிட வேலை நடக்கிறது! ஐந்து தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்! அவ் வழியாக...

அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து முகக்கவசம் நீக்கம் – காரணம் என்ன?

கொரோனா வரைஸ் பாதிப்பு தொடங்கிய மார்ச் மாதத்தில் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த (என்95 முகக்கவசம், சர்ஜிகல் மாஸ்க்)முகக்கவசம், கைகளை சுத்தப்படுத்தும் சானிடைசர் போன்றவற்றை...