Tag: பழ.நெடுமாறன்

தமிழ்நாட்டைத் திட்டமிட்டு ஏமாற்றும் ஒன்றிய அமைச்சர் – அம்பலப்படுத்தும் பழ.நெடுமாறன்

மேகதாது அணைப் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலமே தீர்த்துக்கொள்ள முடியும் என ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கூறியிருப்பது தமிழ்நாட்டைத் திட்டமிட்டு ஏமாற்றும்...

பிப்ரவரி 25 தமிழ்த் தேசிய நாள் – பெ.மணியரசன்

கவனிக்கப்படாத சில நிகழ்வுகள் காலவோட்டத்தில் கவனம் பெறுவதும், விளம்பரங்களால் கனத்துப்போன நிகழ்வுகள் பின்னர் நினைவை விட்டு அகன்று விடுவதும் நடந்து கொண்டுதான் உள்ளது. இது...

சிதம்பரம் நடராசர் கோயிலை அரசுடைமையாக்குக – பழ.நெடுமாறன் கோரிக்கை

சிதம்பரம் கோயிலை அரசுக் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரவேண்டும்! சட்டத்தை மதிக்காமல் செயல்படும் தீட்சிதர்களுக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்...

இலங்கைக்குக் கோடிக்கணக்கில் அள்ளி அள்ளிக் கொடுப்பது ஏன்? – மோடி அரசுக்கு பழ.நெடுமாறன் கேள்வி

தமிழக மீனவர்களை வேட்டையாடும் இலங்கை நட்பு நாடா? என்று இந்திய அரசுக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக...

பாஜகவை அலற வைக்க இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றுங்கள் – மு.க.ஸ்டாலினுக்கு பழ.நெடுமாறன் கோரிக்கை

நீட் தேர்வு விலக்கு சட்டமுன்வடிவைத் திருப்பி அனுப்பிய ஆளுநர் ரவி கடும் எதிர்ப்பைச் சந்தித்துவருகிறார். ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் மாணவர்களால் தொடக்கி வைக்கப்பட்டது....

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை – பழ.நெடுமாறன் கண்டனம்

2022 - 23 ஆம் ஆண்டுக்கான இந்திய ஒன்றிய நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதுகுறித்து, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன்...

36 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாட்டின் திட்டத்துக்கு அனுமதி மறுப்பு – பழ.நெடுமாறன் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

மேகதாது அணைத் திட்டத்தை எதிர்த்துப் போராட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்....

பிரபாகரன் பிறந்தநாள் குருதிக்கொடை முகாமுக்குத் தடை – பழ.நெடுமாறன் கண்டனம்

குருதிக் கொடை முகாமுக்கு காவல்துறை தடை விதித்ததற்கு பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளீயிட்டுள்ள செய்திக்குறிப்பில்.... விடுதலைப்புலிகளின் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களின்...

பல்லாண்டுகளாகச் சிறையில் வாடும் இந்த 45 பேரை விடுவியுங்கள் – பழ.நெடுமாறன் கோரிக்கை

எழுவர் மற்றும் 38 முசுலீம் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்று பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.... முன்னாள் முதல்வர் அறிஞர்...

நடிகர் சூர்யாவுக்கு எதிராகப் போராடுவது கண்டிக்கத்தக்கது – பழ.நெடுமாறன் அறிக்கை

சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படத்தை முன்வைத்து வன்னியர் சங்கம் மற்றும் பாமக ஆகிய் அமைப்புகள் சர்ச்சையைக் கிளப்பி வருகின்றன். இந்நிலையில், கலைஞர்களின் படைப்புகளைக் கலைக்...