Tag: பழ.நெடுமாறன்
தேசியத்தலைவர் பிரபாகரன் வழக்கில் நடந்தது என்ன? – இயக்குநர் அமீர் விளக்கம்
திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவையொட்டி இயக்குநர் அமீர் சொன்ன கருத்தொன்று சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்கு அவர் அளித்துள்ள விளக்கம்.... அன்பார்ந்த தமிழ்ச் சொந்தங்களுக்கு,...
தாமாக முன்வந்து வியாபாரிகள் செய்த செயல் – பழ.நெடுமாறன் பாராட்டு
தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்.... சென்னை இராயபுரம் மண்டலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் அப்பகுதியில் உள்ள...
சிற்றிதழ்களைக் காக்க பழ.நெடுமாறன் வேண்டுகோள்
தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள வேண்டுகோள் அறிக்கையில்.... கடந்த இரண்டு மாத காலமாக நடைமுறையில் உள்ள ஊரடங்கால் அச்சு ஊடகங்கள் பெரும்...
வீடுகளில் விளக்கேற்றி வீரவணக்கம் செலுத்துவீர் – பழ.நெடுமாறன் வேண்டுகோள்
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்.... இலங்கையில் முள்ளிவாய்க்காலில் சிங்கள இராணுவ வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட மக்கள் மற்றும் விடுதலைப்...
52 ஆண்டு காலமாக தமிழகத்திற்குத் தொடர்ந்து அநீதி – பழ.நெடுமாறன் கண்டனம்
காவிரிச் சிக்கலில் 52 ஆண்டு காலமாக தமிழகத்திற்குத் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது என்று தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக...
தமிழக அரசின் செயல் மனிதநேயமற்றது – பழ.நெடுமாறன் கண்டனம்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறைடிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 28...
கொரோனா சிக்கல் – அரசியல் தலைவர்களுக்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள்
போர்க்கால உணர்வுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை விடுத்துள்ளார். அதில்.... வரலாறு இது வரை கண்டறியாத வகையில்...
கி.வீரமணி பழ.நெடுமாறன் கொளத்தூர்மணி உள்ளிட்ட 57 பேர் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை
கி.வீரமணி, பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி, கு.இராமகிருட்டிணன், வேல்முருகன் உட்பட பலர் இணைந்து விடுத்திருக்கும் கூட்டறிக்கையில்.... தமிழக அரசே ! கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக...
பழ.நெடுமாறன் பெ.மணியரசன் மீது தமிழக அரசு வழக்கு – கி.வெங்கட்ராமன் கண்டனம்
பாபர் மசூதித் தீர்ப்பைத் திறனாய்வு செய்த பழ.நெடுமாறன், பெ.மணியரசன்,அரங்க குணசேகரன் ஆகியோர் மீது வழக்கு போட்டிருப்பது கருத்துரிமையைப் பறித்துப் பழிவாங்கும் செயல் என்று தமிழ்த்தேசியப்...
குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து பழ.நெடுமாறன் கருத்து
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தஞ்சாவூர் ஆட்டுமந்தை தெரு அத்தர் பள்ளிவாசல் முன், தொடர்ந்து எட்டாவது நாளாக தொடர் முழக்கப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது....










