Tag: பழ.நெடுமாறன்

கர்நாடக முதல்வருக்கு பழ.நெடுமாறன் கடும் கண்டனம்

எங்கள் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும்.தமிழகத் தலைவர்கள் எங்கள் மாநில விவகாரத்தில் தலையிடக் கூடாது என கர்நாடக முதலமைச்சர்...

காவிரி நீர்ப் பகிர்வுச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு – பழ.நெடுமாறன் சொல்லும் யோசனை

காவிரிப் பள்ளத்தாக்கு அதிகார அமைப்பு நிறுவப்படவேண்டும்.அப்போதுதான் தமிழகத்திற்கு உரிமையான நீர் கிடைக்கும் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். இது தொடர்பாக...

இசுரேல் பாலஸ்தீன சிக்கலுக்கு தனிநாடே தீர்வு எனும் மோடி தமிழீழத்தை எதிர்ப்பதேன்?

இந்​தோனேசி​யா,ஆஸ்​திரேலி​யா,நியூசிலாந்து ஆகிய 3 நாடுகளுக்​கு,பிரதமர் மோடி அரசுமுறை சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளார்.ஜூலை 7 அன்று,முதல்கட்​ட​மாக இந்​தோனேசியா சென்ற பிரதமர் மோடியை ஜகார்த்தா விமானநிலையத்தில் அந்நாட்டு அதிபர்...

பாஜகவின் சதியை முறியடித்து விஜய்யை முதல்வராக்கிய மு.க.ஸ்டாலின் -பழ.நெடுமாறன் பாராட்டு

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.இதனால் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு நடிகர் விஜய் ஆட்சியமைத்திருக்கிறார். இதுகுறித்து,தமிழர் தேசிய முன்னணியின்...

பாஜகவின் சூழ்ச்சி படுதோல்வி – பழ.நெடுமாறன் அறிக்கை

பா.ச.க. அரசின் நயவஞ்சகத் திட்டம் படுதோல்வி அடைந்துவிட்டது என தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்…. பா.ச.க....

ஈழத்தமிழர்களுக்கு மோடி அரசும் துரோகம் – பழ.நெடுமாறன் கண்டனம்

ஈழத் தமிழர் சிக்கலால் வேண்டாத விளைவுகள் ஏற்படும் என இந்திய அரசுக்கு உலகத் தமிழர் பேரமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 30.01.2026 வெள்ளிக்கிழமை மாலை 4...

சந்துமுனை சிந்துபாடி அமித்ஷா நாட்டுக்கே அவமானம் – பழ.நெடுமாறன் கடும் கண்டனம்

அமித்ஷா சந்துமுனை சிந்துபாடியாக இருக்கக் கூடாது என்று தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

நீதி நெறியைப் பின்பற்றாத ஜி.ஆர்.சாமிநாதன் மீது நடவடிக்கை – பழ.நெடுமாறன் கோரிக்கை

திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றச் சதி செய்கிறார்கள் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

அமித்ஷாவின் பொறுப்பற்ற போக்கு – பழ.நெடுமாறன் கண்டனம்

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சாவின் பேச்சு பெரும் பதவியின் கண்ணியத்தைக் குறைப்பதாகும் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது...

தமிழரின் தொன்மையைக் கண்டுபிடித்தவரை பழிவாங்கும் பாஜக – பழ.நெடுமாறன் சொல்லும் தீர்வு

2014 ஆம் ஆண்டு முதல் சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. 2023 ஆம் ஆண்டு 982 பக்க ஆய்வறிக்கையை...