Tag: பழ.நெடுமாறன்
பாஜகவின் சதியை முறியடித்து விஜய்யை முதல்வராக்கிய மு.க.ஸ்டாலின் -பழ.நெடுமாறன் பாராட்டு
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.இதனால் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு நடிகர் விஜய் ஆட்சியமைத்திருக்கிறார். இதுகுறித்து,தமிழர் தேசிய முன்னணியின்...
பாஜகவின் சூழ்ச்சி படுதோல்வி – பழ.நெடுமாறன் அறிக்கை
பா.ச.க. அரசின் நயவஞ்சகத் திட்டம் படுதோல்வி அடைந்துவிட்டது என தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்…. பா.ச.க....
ஈழத்தமிழர்களுக்கு மோடி அரசும் துரோகம் – பழ.நெடுமாறன் கண்டனம்
ஈழத் தமிழர் சிக்கலால் வேண்டாத விளைவுகள் ஏற்படும் என இந்திய அரசுக்கு உலகத் தமிழர் பேரமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 30.01.2026 வெள்ளிக்கிழமை மாலை 4...
சந்துமுனை சிந்துபாடி அமித்ஷா நாட்டுக்கே அவமானம் – பழ.நெடுமாறன் கடும் கண்டனம்
அமித்ஷா சந்துமுனை சிந்துபாடியாக இருக்கக் கூடாது என்று தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
நீதி நெறியைப் பின்பற்றாத ஜி.ஆர்.சாமிநாதன் மீது நடவடிக்கை – பழ.நெடுமாறன் கோரிக்கை
திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றச் சதி செய்கிறார்கள் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
அமித்ஷாவின் பொறுப்பற்ற போக்கு – பழ.நெடுமாறன் கண்டனம்
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சாவின் பேச்சு பெரும் பதவியின் கண்ணியத்தைக் குறைப்பதாகும் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது...
தமிழரின் தொன்மையைக் கண்டுபிடித்தவரை பழிவாங்கும் பாஜக – பழ.நெடுமாறன் சொல்லும் தீர்வு
2014 ஆம் ஆண்டு முதல் சிவகங்கை மாவட்டம் கீழடியில் இந்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. 2023 ஆம் ஆண்டு 982 பக்க ஆய்வறிக்கையை...
புத்தரும் காந்தியும் பிறந்த மண்ணில் இப்படி ஒரு தீர்ப்பா? – பழ.நெடுமாறன் வேதனை
ஈழத் தமிழ் அகதிகளுக்கெதிராக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழர்கள் நெஞ்சங்களில் வேதனை வேலினைப் பாய்ச்சி உள்ளது என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன்...
பெருஞ்சித்திரனார் சொன்னது நடக்கும் தமிழீழம் மலரும் – பழ.நெடுமாறன் உறுதி
05.04.2025 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தஞ்சை பெசன்ட் அரங்கத்தில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள் அறிமுக விழா நிகழ்ச்சி மேனாள் ஒன்றிய இணை அமைச்சர்...
த நா நிதிநிலை அறிக்கை – பழ.நெடுமாறன் பாராட்டும் 15 திட்டங்கள்
உலக நாடுகளில் உள்ள தமிழ்ச் சுவடிகள் மின் பதிப்பாக்கம் செய்ய வேண்டும் என பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.......










