Tag: பழ.நெடுமாறன்
த நா நிதிநிலை அறிக்கை – பழ.நெடுமாறன் பாராட்டும் 15 திட்டங்கள்
உலக நாடுகளில் உள்ள தமிழ்ச் சுவடிகள் மின் பதிப்பாக்கம் செய்ய வேண்டும் என பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.......
தொகுதி மறுசீரமைப்பால் ஏற்படும் பேராபத்துகள் – பழ.நெடுமாறன் தரும் பதற வைக்கும் பட்டியல்
நாடாளுமன்ற தொகுதிகளின் மறுசீரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தமிழ்நாட்டிற்குப் பேரபாயம் விளையும். அதைத் தடுத்து நிறுத்தவேண்டும்” என்பது குறித்து ஆலோசனை செய்ய அனைத்துக் கட்சிகளின் கூட்டம்...
திருப்பரங்குன்றம் வரலாறு தெரியாத இந்துதுவவாதிகள் – பழ.நெடுமாறன் காட்டம்
தமிழ்நாட்டில் மத மோதலை மூட்டும் முயற்சி, வரலாறு தெரியாத இந்துத்துவாவாதிகள் என பழ.நெடுமாறன் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியிருப்பதாவது.... திருப்பரங்குன்றம் முருகன் கோயில்...
நேருவுக்கு இருந்த துணிவு மோடிக்கு இல்லை – சான்றுடன் பழ.நெடுமாறன் விமர்சனம்
நிறவெறி -ஆணாதிக்கத் திமிருடன் இந்தியர்களை விரட்டிய ட்ரம்ப் விசயத்தில் பிரதமர் மோடியின் செயலை விமர்சித்திருக்கிறார் பழ.நெடுமாறன். இது தொடர்பாக அவர் எழுதியிருப்பதாவது.... பிப்ரவரி 5...
பெரியாரா? பிரபாகரனா? – பழ.நெடுமாறன் அறிக்கை
பெரியார் – பிரபாகரன் கொச்சைப்படுத்தும் போக்கை நிறுத்துக என்றும் இல்லையெனில் உலகத் தமிழர்கள் மன்னிக்கமாட்டார்கள் என்றும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன்...
நல்லகண்ணு அய்யாவிடம் வாழ்த்துப் பெற வந்தேன் – முதலமைச்சர் பேச்சு
விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் தொடக்கவிழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது. விழாவிற்கு...
மாமனிதர் தோழர் நல்லகண்ணு – பழ.நெடுமாறன் எழுதிய சிறப்புக்கட்டுரை
இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவரும் பொது வாழ்வில் தியாகம், தொண்டு, நேர்மை, எளிமை என்பவைகளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்துவரும் தோழர் நல்லகண்ணு அவர்களின் நூறாவது...
தமிழீழம் குறித்த பரப்புரை தீவிரம் – உள்துறை அமைச்சகம் தகவல்
இந்தியாவில்,தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீடிக்கப்பட்டு வந்தது.2019 இல் புலிகள் அமைப்பு மீதான தடையை ஐந்து...
பிரபாகரன் பிறந்தநாள் கொண்டாடிய முன்னாள் எம்.பி கைது – பழ.நெடுமாறன் கண்டனம்
பிரபாகரன் பிறந்தநாள் கேக் வெட்டியதற்காக சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டார்.இதற்கு, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள...
தமிழில் அறுவகை சமய இலக்கியங்கள் வேறு எந்த மொழிக்கும் இந்தப் பெருமை இல்லை – பழ.நெடுமாறன் பெருமிதம்
திருநெல்வேலியில் உள்ள சைவ சபை சார்பில் நூல் வெளியீட்டு விழா மற்றும் சிறப்பு சொற்பொழிவு, திருநெல்வேலி சந்திப்பு ம.தி.தா. இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்...