Tag: கேரளா

ஆளுநர்கள் செய்வது சரியல்ல – உச்சநீதிமன்றம் குட்டு

மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை அணுகும் முன்பே மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட...

ஒன்றிய அமைச்சர் மீது பிணையில் வரமுடியாத வழக்கு – கேரள பரபரப்பு

கேரளாவில் கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தில் நடந்த அடுத்தடுத்த குண்டு வெடிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்தவர்களில் 50 க்கும்...

கேரள பிரபலங்களின் சொகுசு மாளிகைகளைக் காக்க கேரளா நாடகம் – வெளிப்படுத்தும் இராமதாசு

உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரள அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்....

திமுக அரசின் நடவடிக்கை மிகச்சரி – அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க பழ.நெடுமாறன் வேண்டுகோள்

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்று விடுத்துள்ள அறிக்கையில்..... முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்பு, எஞ்சிய பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுமாறு உச்சநீதிமன்றம்...

தமிழக நிலப்பகுதிகளை ஆக்கிரமிக்க கேரளா திட்டம் – பழ.நெடுமாறன் எச்சரிக்கை

தமிழகப் பகுதிகளை ஆக்கிரமிக்கக் கேரளத்தின் திட்டம் தமிழக அரசு தடுத்து நிறுத்தவேண்டும் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது...

அத்துமீறும் ஆளுநர் அடக்கத்துடிக்கும் சிபிஎம் – கேரள பரபரப்பு

கேரள அரசுக்கு, அம்மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கான் அரசியல்சட்டத்தைத் தாண்டி நெருக்கடி கொடுத்துவருகிறார். ஒன்றிய பாஜக அரசின் தூண்டுதல் காரணமாகவே அவர் இவ்வாறு...

பாஜக இந்தியாவின் எதிரி – மு.க.ஸ்டாலினின் முக்கிய உரை

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 24 ஆவது மாநில மாநாடு திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டாவது நாளான நேற்று'கூட்டாட்சி மற்றும் மத்திய-மாநில உறவுகள்' என்ற...

கண்ணூர் சிபிஎம் மாநாட்டில் மு.க.ஸ்டாலினின் காத்திர உரை

திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் 23 ஆவது அகில இந்திய மாநாட்டில் கலந்துகொண்டார்....

மழை வெள்ளத்தால் கன்னியாகுமரி மாவட்டம் கடும்பாதிப்பு – காரணம் இதுதான்

அண்மை மழையால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவருகிறது. அதற்கு என்ன காரணம்? என்பது குறித்து சூழலியலாளர் சுந்தர்ராஜன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்.... கன்னியாகுமரி...

சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் – பெருங்கூட்டம் கூடியதால் பரபரப்பு

முல்லைப் பெரியாறு அணையை இடிக்கும் நோக்கில் அத்துமீறி செயல்படும் கேரள அரசைக் கண்டித்தும், தடுக்கத் தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்தும், முல்லைப் பெரியாறு அணை...