Tag: அமமுக

திமுகவை வீழ்த்துவதே நோக்கம் – டிடிவி.தினகரன் அறிக்கை

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து தமிழகம் வந்த சசிகலாவை வழிநெடுகிலும் காத்து நின்று பேராதரவுடன் வரவேற்ற தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து அமமுக பொதுச்...

சசிகலாவுக்கு காஞ்சி சங்கரமடம் எதிர்ப்பு

காஞ்சீபுரம் சங்கரமடத்துக்கு நேற்று சென்ற கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதியை நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர்...

சசிகலா கார் மாறி பயணம் செய்வது ஏன்? – டிடிவி.தினகரன் விளக்கம்

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று விடுதலையாகியுள்ள சசிகலா மீண்டும் தமிழகம் திரும்பியிருக்கிறார். காரில் அதிமுக கொடியுடன் தமிழக எல்லையான ஜூஜூவாடி...

நாளை சென்னை வருகிறார் சசிகலா – ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கிறார்?

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருந்த சசிகலா சனவரி 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.அவர் நாளை தமிழகம் வருகிறார். இதற்கான ஏற்பாடுகளை அமமுக கட்சியினர் செய்து...

பதற்றத்தில் பிதற்றும் குருமூர்த்தி – டிடிவி. தினகரன் தாக்கு

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஒரு சிலர் தங்களைத் தாங்களே அதிமேதாவிகளாக, பவித்திரர்களாக பாவித்துக் கொண்டு...

உதயநிதி பேச்சு – டிடிவி.தினகரன் கண்டனம்

தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும் பேச்சுகள் குறித்து அவ்வப்போது விமர்சனம் எழுந்ததுண்டு. இளம் தலைவராக உருவெடுத்துள்ள உதயநிதி,...

ஆழிப்பேரலை தாக்கி 16 ஆண்டுகள் – டிடிவி.தினகரன் முக்கிய கோரிக்கை

சுனாமி பேரலையின் நினைவுநாளையொட்டி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் விடுத்துள்ள அறிக்கையில்.... பேரழிவை ஏற்படுத்திய சுனாமி தாக்கி 16 ஆண்டுகள் ஓடிவிட்டன.ஆயிரக்கணக்கானோரின் உயிரிழப்பும் கோடிக்கணக்கான ரூபாய்...

எடப்பாடி பழனிச்சாமிக்கு துளியாவது மனசாட்சி இருக்கிறதா? – டிடிவி.தினகரன் கடும்தாக்கு

அமமுக பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் இன்று (டிசம்பர் 09) வெளியிட்ட அறிக்கையில்..... சேலம் - சென்னை 8 வழிச்சாலை தொடர்பான...

சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி – டிடிவி தினகரன் கடிதம் சொல்லும் செய்தி

2021 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை அமைத்திட அவரது நினைவு நாளில் சபதமேற்போம் என அமமுக கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான...

நான் அவனில்லை – நாஞ்சில் சம்பத் விளக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு அருகே உள்ள மணக்காவிளையைச் சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத். திமுகவில் பேச்சாளராக இருந்த அவர், வைகோ பிரிந்தபோது அவருடன் சென்று ம.தி.மு.க...