அரசியல்
அதிமுகவின் 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள்-தமிழகத்திற்கு எந்தப்பலனும் இல்லை
தமிழகம் பாலைவனமாவதை தடுக்க நதிகளை தேசியமயமாக்கி,நதிகள் இணைப்பை, போர்க்கால அடிப்படையில் துவக்கி, நிறைவேற்ற வேண்டும்.கொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் G.K. நாகராஜ் அறிக்கை. நரேந்திரமோடி தலைமையிலான அரசு நதிநீர்...
ரஜினிகாந்த் எல்லாம் தலைவரா?- தமிழிளைஞர்களைச் சாடும் சீமான்
ஈகைத்தமிழன்’ அப்துல் ரவூப் நினைவெழுச்சி பொதுக்கூட்டத்தில் சீமான் ஆற்றிய உரையின் சுருக்கம்.... வரலாற்றை மறந்த இனம் வரலாற்றில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. வரலாற்றைப் படிக்காதவன்...
டக்ளஸின் அடியாட்கள் கொலைவெறித் தாக்குதல்,அமைச்சர் ஐங்கரநேசன் படுகாயம்
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் ஈபிடிபி யின் கொலைவெறித் தாக்குதல்களை அடுத்து, இடை நிறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக கூட்டத்தை குழப்பும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் திட்டமிட்டு...
ராஜபக்சே தோல்வி உறுதி-கருத்துக்கணிப்புகள் தகவல்
இலங்கையின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் சனவரி தொடக்கத்தில் நடைபெறவிருக்கிறது. அதில் மூன்றாவது முறையாகப் போட்டியிடும் ராஜபக்சேவுக்கு தோல்விதான் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கிறனவாம். இதை...
தொடர் வண்டித் துறையை தனியாரிடம் ஒப்படைக்க சதி-அம்பலப்படுத்தும் சீமான்
தொடர் வண்டி கட்டண உயர்வுக்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதில் சீமான் கூறியிருப்பதாவது: எரிபொருள்...
பாஜக ஆட்சியிலிருந்தால் குற்றங்கள் பெருகாமல் என்ன செய்யும்? -சீமான் கேள்வி
அண்ணல் அம்பேத்கர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் டிசம்பர் 13 அன்று வியாசர்பாடியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சீமான் ஆற்றிய உரையின் சுருக்கம், தீபாவளிப்பண்டிகையை அன்றைக்கே கொண்டாட...
வந்தவனெல்லாம் சுரண்டிக் கொழுக்க தமிழ்நாடென்ன திறந்த வீடா?”
“வேலை கொடு! வேலை கொடு! தமிழ்நாட்டில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கே வேலை கொடு” என்ற முழக்கம் விண்ணைப் பிளக்க, சென்னை சென்ட்ரலில்...
யாழ்ப்பாணம்-கடல்நீரில் இருந்து குடிநீரைப் பெறும் திட்டம்
இரணைமடுக் குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிதண்ணீர் வழங்குவதாக இருந்தால் மாத்திரமே இரணைமடுக் குளத்தைப் புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யமுடியும் என்றிருந்த நிலை மாற்றப்பட்டு, எந்தவித...
மின்கட்டண உயர்வை திரும்பப்பெறாவிட்டால் கடும் போராட்டம்-சீமான் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் அனைத்து மின் நுகர்வோருக்கும் 15 சதவீத மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதில், சீமான்...
பாலசிங்கம்- எட்டாமாண்டு நினைவாக…
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆண்டன்பாலசிங்கம் 68 ஆவது வயதில் காலமானார். அவருடைய எட்டாமாண்டு நினைவுநாளைக் கொண்டாட உலகத்தமிழர்கள் முன்வரும் வேளையில் அவருடைய மறைவின்போது...










